ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும் வேங்கை மாதம் என்றும் சித்தர்கள் பேசுவர். மாதங்களுக்கு எல்லாம் அரசன் என்று பொருள். சூரியன் என்ற கோள் ஆட்சி புரியும் மாதம் இது. மகாவிஷ்ணு என்ற நெடிய உயர்ந்த தெய்வம், வாமனன் என்ற குட்டையான வடிவு கொண்டு பூமியை தன் காலடியால் அளக்க அவதரித்தது இந்த ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில்தான். ஸ்ரீஜெயந்தியும் இந்த ஆவணி மாதத்தில்தான். (ஆனால் இந்த வருடம் மட்டும் ஆடியிலேயே கிருஷ்ணன் ‘அவதரித்து விட்டான்!’) காஞ்சி காமாட்சி ஆவணி மூல தீர்த்தத்தில் நீராடுவது மிகவும் புனிதமானது; மோட்ச கதியை தரவல்லது. இளையான்குடி மாறனார், குலச்சிறையார், திருநீலகண்டர், அதிபத்தர் ஆகிய நாயன்மார்கள் அவதரித்த மாதம் இந்த ஆவணி. இந்த மாதத்தின் பெருமையை அகத்தியர்-
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 25 August 2012
நாடி சொல்லும் ஆவணி மாத நட்சத்திரப் பலன்கள்
ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும் வேங்கை மாதம் என்றும் சித்தர்கள் பேசுவர். மாதங்களுக்கு எல்லாம் அரசன் என்று பொருள். சூரியன் என்ற கோள் ஆட்சி புரியும் மாதம் இது. மகாவிஷ்ணு என்ற நெடிய உயர்ந்த தெய்வம், வாமனன் என்ற குட்டையான வடிவு கொண்டு பூமியை தன் காலடியால் அளக்க அவதரித்தது இந்த ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில்தான். ஸ்ரீஜெயந்தியும் இந்த ஆவணி மாதத்தில்தான். (ஆனால் இந்த வருடம் மட்டும் ஆடியிலேயே கிருஷ்ணன் ‘அவதரித்து விட்டான்!’) காஞ்சி காமாட்சி ஆவணி மூல தீர்த்தத்தில் நீராடுவது மிகவும் புனிதமானது; மோட்ச கதியை தரவல்லது. இளையான்குடி மாறனார், குலச்சிறையார், திருநீலகண்டர், அதிபத்தர் ஆகிய நாயன்மார்கள் அவதரித்த மாதம் இந்த ஆவணி. இந்த மாதத்தின் பெருமையை அகத்தியர்-
லண்டனில் இருந்து இலங்கை சென்ற மாணவன் விடுதலைப் புலியென தடுத்து வைத்து விசாரணை
லண்டனில் இருந்து இலங்கை சென்ற மாணவன் விடுதலைப் புலியென தடுத்து வைத்து விசாரணை
லண்டனில் இருந்து பல்கலைக்கழக விடுமுறைக்கு இலங்கை சென்ற மாணவன் ஒருவர், விடுதலைப்புலி சந்தேக நபர் என்று தடுத்து வைத்து விசாரணை செய்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையை சேந்த துவாரகன் நகேந்திரறாஜா என்ற தமிழ் இளைஞர், லண்டனில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்றுவருகிறார்.
இவர், லண்டனில் இருந்து கட்டார் நாட்டு விமானத்தில் தனது கோடைகால விடுமுறைக்கு இலங்கை சென்றிருந்த வேளை, புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைத்து விசாரிக்கபட்டுள்ளார்.
லண்டனில் இருந்து பல்கலைக்கழக விடுமுறைக்கு இலங்கை சென்ற மாணவன் ஒருவர், விடுதலைப்புலி சந்தேக நபர் என்று தடுத்து வைத்து விசாரணை செய்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையை சேந்த துவாரகன் நகேந்திரறாஜா என்ற தமிழ் இளைஞர், லண்டனில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்றுவருகிறார்.
இவர், லண்டனில் இருந்து கட்டார் நாட்டு விமானத்தில் தனது கோடைகால விடுமுறைக்கு இலங்கை சென்றிருந்த வேளை, புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைத்து விசாரிக்கபட்டுள்ளார்.
குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக
1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.
2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.
காலுறையைக் கழற்றியவுடன் துர்நாற்றம்
காலுறையைக் கழற்றியவுடன் துர்நாற்றம்
நாற்றம் மூக்கைப் பிடுங்கியது. குடலைப் பிரட்டிக் குமட்டிக் கொண்டு வந்தது.
அவரைப் படுக்கையில் விட்டு அவரது வயிற்றைப் பரிசோதிக்க முனைந்த நான் எனது எண்ணத்தை மாற்றினேன். ‘சொக்சைக் கழற்றுங்கோ’ என்றேன். இப்பொழுது என் முன்னுரிமை வேறாயிற்று. பாதத்தில் கண்கள் மேய்ந்தன.
சேற்றுப் புண் எனும் பங்கஸ் தொற்று
சேற்றுப் புண் எனும் பங்கஸ் தொற்று
இது எனது மற்றொரு நோயாளியினது காலின் போட்டோ.
சின்ன விரலுக்கும் நான்காவது விரலுக்கும் இடையில் தோல் சுருங்கி வெண்மை படர்ந்து அழுக்குப் போலக் காணப்படுகிறது. சற்று அரிப்பு இருக்கும். கெட்ட மணமும் வீசக் கூடும்.
சேற்றுப் புண் எனச் சொல்வார்கள்.
ஆங்கிலத்தில் Athletes Foot எனவும், மருத்துவத்தில் Tinea Pedisஎனவும் வழங்கப்படுகிறது.
இது பங்கஸ் கிருமியால் ஏற்படும் நோயாகும்.
Friday, 24 August 2012
இதிலை யாரு பாவம் தமிழா...தமிழனா...?
இதிலை யாரு பாவம் தமிழா...தமிழனா...?

"தமிழீழ முகநூல் தமிழர்களின் குரல்"
அமெரிக்க மண்ணில் மீண்டும் ஒருதடவை பேசுபொருளாகிய வக்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கு
வக்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கின் ஓர் அங்கமாக, அமெரிக்கா மண்ணில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கான இராஜதந்திர சிறப்புரிமை குறித்தான வழக்கு விசாரணை, நியூயோர்க் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
- மகிந்த ராஜபக்சவிற்கான இராஜதந்திர சிறப்புரிமை செல்லுபடியாகுமா!
- களத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும், வழக்கறிஞருமாகிய விசுவநாதன் உருத்திரகுமாரன்!
- மகிந்த ராஜபக்ச அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் விசாரணைக்கு வந்துள்ள வழக்கு!
போராட்டத்தின் அடுத்த கட்டத்தை கிழக்கு தமிழ் மக்களே தீர்மானிப்பர்; அரியநேத்திரன் எம்.பி. தெரிவிப்பு
இன்று சர்வதேசத்தின் வாசற்படியில் தட்டிக்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான வழி கிழக்கு மாகாண மக்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
|
ஈழத்தமிழர் துயரம் கண்டு இன்னும் ஏன் ஜெயலலிதா பொங்கியெழவில்லை; கேள்வியெழுப்புகிறார் ஜெயலலிதாவின் முன்னாள் தொண்டர் குஷ்பூ
ஈழத்தமிழர் துயரம் கண்டு இன்னும் ஏன் ஜெயலலிதா பொங்கியெழவில்லை; கேள்வியெழுப்புகிறார் ஜெயலலிதாவின் முன்னாள் தொண்டர் குஷ்பூ |
எங்கோ பிறந்து தமிழகத்தில் வளர்ந்த எனக்கே ஈழத்தமிழர் துயரம் கண்டு இரத்தம் கொதிக்கையில் தமிழகத்தின் முதல்வராக இருந்துகொண்டு ஏன் ஜெயலலிதா வாய் மூடி மௌனியாக உள்ளார் என முன்னாள் அ.தி.மு.க தொண்டரும் இன்னாள் தி.மு.க தொண்டருமான பிரபல நடிகை குஷ்பூ சுந்தர் கேள்வியெழுப்பியுள்ளார்.
|
அனைவரும் சமாதானமாக வாழ அரசியல் தீர்வு ஒன்று அவசியம் அதனை விரைவில் பெற்றுத்தர நடவடிக்கை எடுங்கள்; யசூசியிடம் யாழ். மாவட்ட முஸ்லீம் பிரதிநிதி
யுத்தம் முடிவுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தி மீள் குடியேற்றத்துக்காக 500 முஸ்லீம் குடும்பங்கள் மட்டுமே வந்துள்ளோம் அதற்கான காரணம் மீள் குடியேற்றத்தினை மேற்கொள்வதற்கான எந்தவொரு அடிப்படை வசதிகளும்
செய்து கொடுக்கப்படவில்லை. இது மூஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்ல யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள் குடியேறும்
தமிழ் மக்கள் அனைவருக்கும் இந் நிலையே காணப்படுகின்றது என யாழ். மாவட்ட முஸ்லீம் பிரதிநிதி மெளலவி சுபியான் தெரிவித்தார். |
பிரிட்டனின் பயண எச்சரிக்கைக்கு அடிப்படைக் காரணம் : மனோ
வட மாகாணத்தில் அளவுக்கு அதிகமாக இராணுவத்தை அரசாங்கம் குவித்து வைத்துள்ளது. புலிகள் மீண்டும் தலையெடுக்கப் போகிறார்கள் என்று சொல்லி,அதைத் தடுப்பதற்கே இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை என்று அரசாங்கம் இதை நியாயப்படுத்துகின்றது.
புலிப் பயங்கரவாதம் இருக்கின்றதோ, இல்லையோ, அரச பயங்கரவாதம் நிச்சயமாக இருக்கின்றது: - பிரித்தானியாவின் எச்சரிக்கையை அகற்றக் கோருவது நகைச்சுவை என்கிறார் மனோ.
விடுதலைப் புலி விடுதலை தொடர்பில் அகாசி பேச்சு
விடுதலைப் புலி சந்தேக நபர்களின் விடுதலை, வடக்கின் மீள்குடியேற்றம் மற்றும் அரசியல் தீர்வு உட்பட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் அரச மற்றும் ௭திர்த்தரப்புக்களுடன் பேச உள்ளதாக சமாதானம், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு தொடர்பிலான இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் விஷேட தூதுவர் யசூஷி அகாசி தெரிவித்தார்.
உள்நாட்டுப் பொறிமுறையே இனப்பிரச்சினைக்குத் தீர்வு பீரிஸ்
உள்நாட்டுப் பொறிமுறை ஊடாகவே இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும். வெளி நாட்டிலிருந்து எதையுமே கொண்டு வரமுடியாது. சிலர் மனக்கோட்டை கட்டுகிறார்கள். ஆனால், அது பலிக்காது. சம்பந்தனும் வெளிநாடுகளிடம் செல்வதையே தந்திரோபாயமாகக் கொண்டுள்ளார். சர்வதேசம் உள்ளே நுழைந்து உள்நாட்டு நிலைமைகளைக் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு இங்கு இடமும் இல்லை.
விடுதலைப் புலி விடுதலை தொடர்பில் அகாசி பேச்சு
விடுதலைப் புலி சந்தேக நபர்களின் விடுதலை, வடக்கின் மீள்குடியேற்றம் மற்றும் அரசியல் தீர்வு உட்பட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் அரச மற்றும் ௭திர்த்தரப்புக்களுடன் பேச உள்ளதாக சமாதானம், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு தொடர்பிலான இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் விஷேட தூதுவர் யசூஷி அகாசி தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பில் மாணவிகளுக்கு தொலைபேசி இலக்கம் கொடுக்கும் இராணுவம்! பெற்றோர்கள் கவலை
புதுக்குடியிருப்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் மாலை நேர வகுப்பிற்கு செல்லும் மாணவியருக்கு கைத்தொலைபேசி இலக்கத்தை எழுதிக் கொடுக்கும் இராணுவத்தினரின் அடாவடி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மாணவிகள் பேருந்தில் செல்கின்ற போது இராணுவத்தினர் கைத்தொலைபேசி இலக்கத்தை எழுதிக் கொடுக்கின்றனர்.
சரத் பொன்சேகாவையே எதிர்த்தவன்! மஹிந்த ராஜபக்ஷ எனக்கு ஒரு பொருட்டே அல்ல: அஸாத் சாலி
புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் உத்தரவிற்கமைய தெஹிவளையிலுள்ள பள்ளிவாசலொன்றை மூடிவிடுமாறு, முஸ்லிம் சமய, கலாசார திணைக்கள பணிப்பாளர் வை.எல்.எம். நவவி எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக என முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஆசாத் சாலி தெரிவித்தார்.
சாய்ந்தமருதில் நேற்று இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழன்டா – தமிழ் வளர்க்கும் சீனா
தமிழன்டா – தமிழ் வளர்க்கும் சீனா
தமிழ் பேசுவதே கௌரவக்குறைச்சலாக எண்ணும் தமிழர்களிடத்தில் , சீன மக்கள் தமிழ் மீது காதல் கொண்டு தமிழை முறைப்படி பயின்று, பட்டம் பெற்று, சீனாவில் தமிழ் வானொலி ஒன்றை 50 வருடங்களாக நடத்துகின்றனர். படிக்கும் போது ஆனந்தமடைந்தேன், அவர்கள் நோக்கம் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் தமிழை தமிழனிடம் படி படி என்று நாம் கெஞ்சியும் அவன் மதிக்கவில்லை , மாறாக கேட்காமலே தமிழ் பேசும் சீனன் என்னுடைய பார்வையில் ஒரு படி மேலே நிற்க்கிறான். நான் படித்த அந்த செய்தி தமிழன்டா பகுதியில் உங்களுக்காக.
அரசியல் தீர்வு காண்பதில் அரசாங்கம் தனது பங்கை சரிவரச் செய்யவில்லை: அகாஷியிடம் ஐ.தே.க. - த.தே.கூ. முறையிட்டனர்.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க தூதுக்குழு யசூஷி அகாஸியை புதன்கிழமை சந்தித்தது. ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர, லக்ஷ்மன் கிரியெல்ல, ரவி கருணாநாயக்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
போரில் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபி மான சட்டங்கள் மீறப்பட்டன - ஆங்கில உரை இணைப்பு
போரில் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபி மான சட்டங்கள் மீறப்பட்டன - ஆங்கில உரை இணைப்பு
24 ஆகஸ்ட் 2012
போரின் பின் உறுதியளிக்கப்பட்டவை காற்றில் பறந்தன - பாராளுமன்றில் சம்பந்தன்
போரில் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டன. போருக்கு பின்னர், இலங்கை அரசாங்கத்திற்கும், ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும் இடையில்; கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக 13வது அரசியல் அமைப்புத்திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தவும், போர் நடைபெற்ற போது நடந்தவற்றை ஆராயந்து பார்க்கவும் உறுதியளிக்கப்பட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன நேற்று முன்தினம் 22.08.12 அன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
24 ஆகஸ்ட் 2012
போரின் பின் உறுதியளிக்கப்பட்டவை காற்றில் பறந்தன - பாராளுமன்றில் சம்பந்தன்
போரில் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டன. போருக்கு பின்னர், இலங்கை அரசாங்கத்திற்கும், ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும் இடையில்; கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக 13வது அரசியல் அமைப்புத்திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தவும், போர் நடைபெற்ற போது நடந்தவற்றை ஆராயந்து பார்க்கவும் உறுதியளிக்கப்பட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன நேற்று முன்தினம் 22.08.12 அன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உரக்கச்சொல் நீ தமிழன் என்று – ஹிப் ஹாப் தமிழா
மண்டேலாவின் பிரதிநிதி உள்ள தென்னாபிரிக்க குழுவை அனுசரணையாளராக ஏற்கமுடியாது – பீரிஸ்
Tuesday, 21 August 2012
உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு..!

வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.
தமிழர் வரலாறு
தமிழர் வரலாறு
கி.மு 14 பில்லியன்

பெரும் வெடியில் உலகம் தோன்றியது.
கி.மு 14 பில்லியன்

பெரும் வெடியில் உலகம் தோன்றியது.
... கி.மு 6 - 4 பில்லியன்
பூமியின் தோற்றம்.
கி.மு. 2.5 பில்லியன்
நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.
பூமியின் தோற்றம்.
கி.மு. 2.5 பில்லியன்
நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.
!!!!!!!!!!!நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!!!!!!!!!!!!!

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பற
க்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
காஷ்மீரில் மறைந்த நாகர்களின் நாகரீகம்
இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
19 ம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் காலனியாக இருந்த இந்தியாவில் தான், முதன்முதலாக "ஆரிய சித்தாந்தம்" தோன்றியது. இந்தியா என்ற தேசத்திற்காக, அரசியல் நிர்ணய சட்டம் எழுத வேண்டிய நேரம் வந்தது. அதற்காக ஒரு பிரிட்டிஷ் நீதிபதி சமஸ்கிருதம் படித்தார். சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமையடைந்த நீதிபதிக்கு, ஒரு கலாச்சார அதிர்ச்சி காத்திருந்தது. ஆங்கிலம், ஜெர்மன், லத்தீன், கிரேக்கம், ஆகிய ஐரோப்பிய மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் நிறைய ஒற்றுமை இருந்ததை கண்டுபிடித்தார். அந்த தகவல், ஐரோப்பிய அறிவுஜீவிகள் மத்தியில் ஆர்வத்தை உண்டாக்கியது. பல ஐரோப்பிய தத்துவ அறிஞர்கள், இந்திய தத்துவ இயல், இந்து மதம், பௌத்த மதம், ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்வதற்காக இந்தியாவுக்கு படையெடுத்தார்கள்..................... READ MORE
19 ம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் காலனியாக இருந்த இந்தியாவில் தான், முதன்முதலாக "ஆரிய சித்தாந்தம்" தோன்றியது. இந்தியா என்ற தேசத்திற்காக, அரசியல் நிர்ணய சட்டம் எழுத வேண்டிய நேரம் வந்தது. அதற்காக ஒரு பிரிட்டிஷ் நீதிபதி சமஸ்கிருதம் படித்தார். சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமையடைந்த நீதிபதிக்கு, ஒரு கலாச்சார அதிர்ச்சி காத்திருந்தது. ஆங்கிலம், ஜெர்மன், லத்தீன், கிரேக்கம், ஆகிய ஐரோப்பிய மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் நிறைய ஒற்றுமை இருந்ததை கண்டுபிடித்தார். அந்த தகவல், ஐரோப்பிய அறிவுஜீவிகள் மத்தியில் ஆர்வத்தை உண்டாக்கியது. பல ஐரோப்பிய தத்துவ அறிஞர்கள், இந்திய தத்துவ இயல், இந்து மதம், பௌத்த மதம், ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்வதற்காக இந்தியாவுக்கு படையெடுத்தார்கள்..................... READ MORE
கிழக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பாக தமிழர் நடுவம் டென்மார்க் விடுக்கும் வேண்டுகோள்.
விடுதலைக்காக பல தளபதிகளும் போராளிகளும் மாவீரர்களாக வீழ்ந்த கிழக்குமண்ணில் தமிழ் தேசிய எழுச்சி இன்னும் அடங்கவில்லை.என்பதை நடக்கப்போகும் மாகாணசபை தேர்தலில் எழுச்சியுடன் நிருபித்து காட்டவேண்டியது கிழக்குத் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று கடமையாகியுள்ளது.
கொரட்டூர் நாம் தமிழர் விளக்க கொள்கை கூட்டம் : சீமான் உரை
“நாமே மாற்று நாம் தமிழரே மாற்று” என்று முழக்கத்தோடு நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்திய பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நிகழ்த்திய உரையை கீழே உள்ள இணைப்பில் காணுங்கள்.. நாம் தமிழர் அரசியல் பாதைஅதன் மேல் வைக்கப்பட்ட குற்றசாட்டு, நாம் தமிழர் எதிர்கால அரசியல் என அனைத்தையும் விளக்குகிறார்.. கட்டாயம் காணுங்கள்.
பிரபாகரன் சிறந்த போராளி, மாவீரன்! மஹிந்த ராஜபக்ச இன வெறியர் – விக்ரமபாகு கருணாரத்ன
பிரபாகரன் சிறந்த போராளி, மாவீரன்! மஹிந்த ராஜபக்ச இன வெறியர் – விக்ரமபாகு கருணாரத்ன
Posted by sankathinews on August 18th, 2012
விக்கிரமபாகு கருணரத்ன, இலங்கையின் எந்த ஓர் அடக்குமுறைக்கும் அடங்காதவர். சிங்களவராக இருந்தும், சிங்களவர்கள் வந்தேறிகள்தான். தமிழர்களே இலங்கை மண்ணின் பூர்வகுடிகள் என்ற கருத்தை முன்வைப்பவர். சிங்கள இனவெறியாளர்கள், புலிகளின் மீது தாக்குதலைத் தொடுத்தபோது ‘பிரபாகரன் ஒரு மாவீரன்’ என்றவர்.
2006 இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரிகள் சார்பாக ராஜபக்சவுக்கு எதிராகத் தேர்தலில் நின்றவர். இலங்கை நவ சமாசமாஜக் கட்சியின் தலைவர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது அமைச்சரவையினை மீளமைத்துள்ளது
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது அமைச்சரவையினை மீளமைத்துள்ளது
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வளர்ச்சி மற்றும் அமைச்சரவையின் செயற்திறன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உள்ளார்ந்த மதிப்பீட்டின் அடிப்படையில் அமைச்சரவை மீளமைக்கப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.பொதுவாக உலகில் உள்ள அரசாங்கங்கள் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப தமது அமைச்சரவையினை புதுப்பித்துக் கொள்வதென்பது வழமையில் காணப்படும் ஒரு நடைமுறையாகவுள்ளது. இந்நடைமுறைக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விதிவிலக்கானதல்ல.அந்தவகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்திறனை மேலும் செழிப்படைய வைக்கும் நோக்கில் அமைச்சரவை மாற்றங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.நியாயமான அரசியல் தீர்வைத் தராவிடில் போர்க்குற்றங்களுக்கு பதில் சொல்லவேண்டும்!
நியாயமான அரசியல் தீர்வைத் தராவிடில் போர்க்குற்றங்களுக்கு பதில் சொல்லவேண்டும்!
ஜீ.எஸ்.பி வரிச்சலுகை மீளவும் இலங்கைக்கு வழங்கப்பட மாட்டாது: ஐரோப்பிய ஒன்றியம்
மனித உரிமை மீறல்களால் இலங்கைக்கு வழங்கப்படாது விடப்பட்ட ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பிரதிநிதி பெர்னாட் சாவேஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழில் 2006ம் ஆண்டு காணாமல் போன 462 பேர் எங்கே?
யாழ்ப்பாணத்தில் 2006ம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போன 462 போர் தொடர்பாக இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
ஆனையிறவிலும் ஆக்கிரமிப்பு 10 ஏக்கரில் கடற்படை முகாம் மீளக்குடியமரக் காத்திருந்த மக்களின் காணிகள் அம்பேல்
ஆனையிறவிலும் ஆக்கிரமிப்பு 10 ஏக்கரில் கடற்படை முகாம் மீளக்குடியமரக் காத்திருந்த மக்களின் காணிகள் அம்பேல் |
ஆனையிறவில் பொது மக்களுக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணியைத் திடீரென ஆக்கிரமித்திருக்கும் கடற்படையினர் இரவோடு இரவாக அந்தப் பகுதி தமக்குச் சொந்தமானது என அறிவித்திருக்கின்றனர். அத்துடன் அங்கு கடற்படை முகாம் ஒன்றை அமைப்பதிலும் மும்முரமாக இறங்கியிருக்கின்றனர் ஆனையிறவு உப்பளத்துக்கு முன்பான பகுதியில் உள்ள மக்களின் காணிகளே கடற்படையினரால் நேற்றுமுன்தினம் திடீரென ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் மீள்குடியமர்வுக்காகப் பதிவுசெய்து விட்டுக் காத்திருந்த மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
|
தமிழ் மக்களின் உரிமைகளை தட்டிக் கேட்பது இனவாதமா; மனோ கணேசன் கேள்வி
தமிழ் மக்களின் உரிமைகளை தட்டிக் கேட்பது இனவாதமா; மனோ கணேசன் கேள்வி |
தமிழ் மக்களின் உரிமைகளை நியாயமான முறையில் தட்டிக் கேட்டால் அது இனவாதமா என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
|
போராடுவதைத் தவிர வேறு வழியில்லை
போராடுவதைத் தவிர வேறு வழியில்லை |
டெசோ தீர்மானமோ தமிழக எதிர்ப்போ இலங்கையை எவ்விதத்திலும் பாதிக்காது: கெஹெலிய
வெற்றிலை, யானை தமிழ் வேட்பாளர்கள் சிங்கள வாக்குகளை பெற்றால் மாத்திரமே வெற்றி பெற முடியும்: மனோ
நமது மலையக தமிழ் கூட்டமைப்பு வேட்பாளர்கள் நமது தமிழ் வாக்குகளை மாத்திரம் பெற்று இரத்தினபுரி மாவட்டத்திலும், கேகாலை மாவட்டத்திலும் வெற்றி பெற முடியும். ஆனால் வெற்றிலை சின்னத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலும், யானை சின்னத்தில் ஐக்கிய தேசிய கட்சியிலும் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டுமானால், அவர்கள் சிங்கள வாக்குகளையும் பெற்றால் மட்டுமே வெற்றி பெற முடியும். இந்த இரண்டு வழிமுறைகளில் எது நடக்க கூடியது என்பது புத்தியுள்ள இரத்தினபுரி தமிழர்களுக்கு நன்கு தெரியும்.
Monday, 20 August 2012
யாழ்ப்பாணத்தில் சாதனை படைக்கும் தமிழ் பெண்களும் சிறுவர்களும்
"தமிழனை ஏமாளியாக்கும் புதுத் திட்டம் - கட்டாயம் படியுங்கள் பரப்புங்கள்"
"தமிழனை ஏமாளியாக்கும் புதுத் திட்டம் - கட்டாயம் படியுங்கள் பரப்புங்கள்"
இணையதள நண்பர்களே இது நீங்கள் கட்டாயமாக படிக்கவேண்டிய செய்தி… படித்துவிட்டு அனைத்து தமிழ் வாழ் நேசங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்(Please SHARE or TAG Tamil friends). விழிப்புணர்வை தூண்டுங்கள்… நமக்கு உணவளிக்க நாள் முழுவதும் பாடுபடும் விவசாய மக்களுக்கு ஆதரவு தாருங்கள்…
தமிழர்கள் கொல்லப்படும் போது அமரிக்காவுக்கோ ஐரோப்பாவிற்கோ இந்தியாவிற்கோ வலிக்காது : மனோ கணேசன்
தாக்குதல் நடத்தப்படமாட்டா! உறுதி மொழி காகிதத்தில் மட்டுமே உள்ளது! பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
தமிழகத்தில் வேதாரண்யத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்பதனை நான் உணர்கிறேன்: கலைஞர் தெரிவித்தார் !
சிறிலங்கா வெற்றிக்கொண்டாட்டத்தை உடன் நிறுத்தவேண்டும்: லெமா குபோவீ
சிறிலங்கா அரசாங்கம் வெற்றிக்களிப்பைக் கொண்டாடுவதையே முனைப்பாகக் கொண்டிருப்பதாக கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான லைபீரியாவின் லெமா குபோவீ தெரிவித்துள்ளார்.
இந்திய மத்திய அரசின் ஆதரவுடனேயே டெசோ கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன பரபரப்புத் தகவல்
தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் தமிழகத்தில் நடைபெற்ற டெசோ மாநாட்டுக்கு இந்திய மத்திய அரசு தனது முழுமையான ஆதரவை வழங்கவில்லை என அரசியல் களத்தில் பேசப்பட்டுவரும் நிலையில், அந்த மாநாடு இந்திய மத்திய அரசின் ஆதரவுடனேயே நடைபெற்றது என மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கையிலிருந்து சென்ற நவசமசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன நேற்று பரபரப்புக் கருத்தை வெளியிட்டார்.
தமிழீழம் நிறைவேறுவதற்கான சாத்தியம் நிறையவே உள்ளது
தமிழீழ விடுதலைப் போருக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு முக்கிய காரணம் அப்போது நிலவிய உலகச் சூழல் தான். அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு உலக நாடுகளின் போக்கு முற்றிலும் மாறிவிட்டது. 2001 செப்ரம்பர் 11ம் நாள் நான்கு பயணிகள் விமானங்கள் உலக வரலாற்றை மாற்றிவிட்டன.
Sunday, 19 August 2012
" இப்படி என்று தெரிந்திருந்தால் உன்னை கருவிலேயே..!!
" இப்படி என்று தெரிந்திருந்தால்
உன்னை கருவிலேயே..!!
கலைக்க சொல்லிருப்பேன்!...
வறுமையின்
வலித்தெரியாமலாவது!..
'இறுந்திருப்பாய்'..
உன்னை கருவிலேயே..!!
கலைக்க சொல்லிருப்பேன்!...
வறுமையின்
...
வலித்தெரியாமலாவது!..
'இறுந்திருப்பாய்'..
Subscribe to:
Posts (Atom)