நாட்டுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போது அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்காத உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் இலங்கைக்கு மீள அழைக்கப்பட உள்ளனர்......... read more
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 7 January 2012
புலம்பெயர் தமிழர்களின் பிரச்சார நடவடிக்கைகளை முறியடிக்காத இலங்கை இராஜதந்திரிகளுக்கு எதிராக நடவடிக்கை
ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் நூற்றாண்டு விழா அழைப்பை இலங்கை நிராகரிப்பு
சுற்றுச்சூழல்….
கனடா – வன்கூவரில் இருந்து இம்மாநாட்டில் கலந்துகொண்ட அஞ்சலி அப்பாத்துரை அட்லாண்டிக் கல்லூரியில் (College of the Atlantic in Maine) தனது 3 ஆம் ஆண்டு பட்டப்டிப்பைத் தொடர்ந்து வருபவர்............ read more
புலம்பெயர்ந்த தமிழர்களை திருப்பி அனுப்புவதை பிரித்தானியா மீள் பரிசீலனை செய்யவேண்டும்
ஈழத்துச் சிதம்பரத் தேர்த்திருவிழா
ஈழத்துச் சிதம்பரம் யாழ். காரைநகர் சிவன் கோயில் மார்கழித் திருவாதிரை தேர்த்திருவிழா இன்று காலை கோலாகலமாக நடைபெற்றுள்ளது. தேர்த்திருவிழாக் காட்சிகள் படங்களாக.... |
இலங்கை தவறினால் சர்வதேச விசாரணை
அமெரிக்கா அறிவிப்பு
போரின்போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறும் விவ காரத்தில் இலங்கை அரசாங்கம் தமது கடமையை நிறைவேற்றாத அல்லது நிறைவேற்ற விரும்பாத சூழ்நிலையில் தான் அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்க முடியும் என்று அமெரி க்கா கூறியுள்ளது.இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைப் பொறி முறையை உருவாக்கும் விடயத்தில் தலையிடக் கோரும் மனு அமெரிக்க அதிபர் ஒபாமா வுக்கு இணையத்தளம் மூலம் அனுப்பப்பட்டது.
போரின்போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறும் விவ காரத்தில் இலங்கை அரசாங்கம் தமது கடமையை நிறைவேற்றாத அல்லது நிறைவேற்ற விரும்பாத சூழ்நிலையில் தான் அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்க முடியும் என்று அமெரி க்கா கூறியுள்ளது.இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைப் பொறி முறையை உருவாக்கும் விடயத்தில் தலையிடக் கோரும் மனு அமெரிக்க அதிபர் ஒபாமா வுக்கு இணையத்தளம் மூலம் அனுப்பப்பட்டது.
முருங்கைக்காய் மேட்டர் உண்மைதானா.?
முருங்கைக்காய்ன்ற பேரைக்கேட்டாலே நமக்கெல்லாம் நியாபகத்துக்கு வர்றது பாக்யராஜ் கெளப்பிவிட்ட கில்மா சமாச்சாரம்தான். சம்சாரத்துக்கெல்லாம் புருஷனோட ஆசையை கிளறிவிட்டு கெஞ்சவெக்கிறதுக்கான ஆயுதமா முருங்கைக்காய் சமாச்சாரம் பதிஞ்சிபோச்சு. ஆனா உண்மையிலேயே இந்த முருங்கைக்காய் சமாச்சாரம் நெசந்தானான்னு ஆராய்றதுக்கு முன்னாடி அது என்ன சமாச்சாரம்னு தெரியாத இளசுங்களுக்கெல்லாம் ஒரு முன்னோட்டம் குடுத்துரலாம்.........
உண்மையிலேயே அந்த மாதிரி விஷயத்துக்கு சிறந்த உணவு என்னான்னா…....... read more
உப்பு புளி இல்லாத எந்தத் தீர்வையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கமாட்டாது
2011- ன் சிறந்த மனிதர் வைகோ! - விகடன் விருது
2011 ஆண்டின் சிறந்த மனிதர்களை பட்டியல் போட்டு இருக்கிறது ஆனந்த விகடன் வார இதழ். அதில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு இரண்டாவது இடம் கிடைத்து இருக்கிறது. லட்சக்கணக்கான வாசகர்களின் வாக்களிப்பில் வைகோவுக்கு இந்த விருது கிடைத்து இருக்கிறது. வைகோவின் சமீபத்திய போராட்டங்களை வரிசைப்படுத்தி இருக்கும் விகடன், 'வைகோ ஒரு போராட்ட புயல்' என பாராட்டு பத்திரம் கொடுத்து இருக்கிறது.......... read more
காட்டிக் கொடுத்தவனுக்கு ஒரு கடிதம்!
கருணா,
உன் பெயர் சொல்லவே வாய் கூசுகிறது. ஆனாலும், எங்கள் முன்னாள் முதல்வரின் பெயரைச் சொல்லி சொல்லியே சூடு சொரணை வரண்டு போன ஜென்மமாக உன் பெயரை உச்சரிக்கிறோம். நலமாக இருக்கிறாயா? உன் நலத்துக்கு எந்த குறைச்சலும் இருக்காது என்பது எங்களுக்குத் தெரியும். காட்டிக் கொடுத்தவர்கள் வரலாறு சில காலம் சுபிட்சமாகத்தானே இருக்கும். அதே வழிவந்தவந்தானே நீயும்... அதனால் சுகங்களுக்கோ, நலங்களுக்கோ உனக்கு குறைவு இருக்காது. ஆனாலும், தமிழர் நெறி என்பதால் உன் நலனை விசாரிக்கிறோம்........... read more
உன் பெயர் சொல்லவே வாய் கூசுகிறது. ஆனாலும், எங்கள் முன்னாள் முதல்வரின் பெயரைச் சொல்லி சொல்லியே சூடு சொரணை வரண்டு போன ஜென்மமாக உன் பெயரை உச்சரிக்கிறோம். நலமாக இருக்கிறாயா? உன் நலத்துக்கு எந்த குறைச்சலும் இருக்காது என்பது எங்களுக்குத் தெரியும். காட்டிக் கொடுத்தவர்கள் வரலாறு சில காலம் சுபிட்சமாகத்தானே இருக்கும். அதே வழிவந்தவந்தானே நீயும்... அதனால் சுகங்களுக்கோ, நலங்களுக்கோ உனக்கு குறைவு இருக்காது. ஆனாலும், தமிழர் நெறி என்பதால் உன் நலனை விசாரிக்கிறோம்........... read more
இந்தியாவும் இலங்கை அரசும் இணைந்து தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றன
தமிழீழ மக்களுக்கான நீதி கோரி நாடாளுமன்றத்தில் விவாதம்
2011 கழிந்து 2012 பிறந்துள்ளது. தொடர்ச்சியாக ஈழத் தமிழினம் படும் இன்னல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. கொண்டாடி மகிழ்வதற்கு அதிகம் எதுவும் இல்லை.தாயகத்தில் எமது இனத்தை அடிமையாக்கி முழுமையாக அழித்துவரும் சிறீலங்கா அரசை, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் செயற் திட்டம் ஒன்றிற்கு உங்களை பிரித்தானியத் தமிழர் பேரவை அழைக்கின்றது.
உச்சிதனை முகர்ந்தால்
UCHITHANAI MUHARNTHAAL
The story of a 13 year old Tamil girl's ordeal after she was gang raped by the Sri Lankan Army.
The much awaited film which all Tamils must see.
Starring: Sathyaraj, Seemaan, Nasar, Neenika, Sangeetha, Lakshmi
Released on Friday 6th January at 'CINE WORLD'
Feltham: Leisure West, Air Parkway, Feltham. Middlesex, TW13 7LX
SHOW TIME: 5.10 pm / 8.30pm
ILFORD: I-Scene, Clements Road, Ilford, Essex, IG1 1BP
SHOW TIME: 2.00pm/ 5.30pm/ 9.10pm
Milton Keynes: Xs cape, 602, Marlborough Gate, Central Milton Keynes, MK9 3XS
SHOW TIME: 12.15pm/ 3.55pm/ 7.30pm
Wandsworth: Southside Shopping centre, Wandsworth High St., SW18 4TF
SHOW TIME: 4.50PM / 8PM
For show times visit www.cineworld.co.uk/films or for information and bookings call 0871 200 2000
Book tickets early online to avoid dissapointment.
UCHITHANAI MUHARNTHAL is certified 15.
பிரித்தானியாவிலும் தேசியத்தலைவரின் முத்திரை வெளியீடு
பல நாடுகளில் தேசியத்தலைவர் மற்றும் தேசியத் சின்னங்கள் அடங்கிய முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதைப்போலவே பிரித்தானியாவிலும் தேசியத்தலைவரின் படம் பிரித்தானியக் கொடியோடு சேர்த்து வெளியிட்டதில் தமிழீழ புரட்சிகர மாணவர்கள் [ www.rste.org ] ஆகிய நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம்.
வடமேற்கு இலண்டன் பிரதேச சந்திப்பு 07 ஜனவரி சனி மாலை 0630 மணி
வடமேற்கு இலண்டன் பிரதேச சந்திப்பு 07 ஜனவரி சனி மாலை 0630 மணி.
சுயாதீன சர்வதேச விசாரணை கோரி வடமேற்கு இலண்டன் பிரதேச சந்திப்பு 07 ஜனவரி சனி மாலை 0630 மணி.
சுயாதீன சர்வதேச விசாரணை கோரி பிரித்தானிய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுவுக்கு ஆதரவு கோரி துண்டு பிரசுர பிரச்சார வேலையில் வடமேற்கு இலண்டன் பகுதிகளில் நேரடியாக ஈடுபட விரும்புவர்களுக்கான சந்திப்பு.
ஒன்று NORTHOLT PARK , SOCIAL CLUB , UB54DR எனும் இடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது .
நேரடியாக பங்கு கொண்டு வேலை செய்ய விரும்புபவர்கள் மட்டும் மாலை 06.30 முதல்இரவு 0830 வரை நடை பெறும் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர் .
காலச்சுவடு - காலைச் சுற்றும் நாகம்
புலி எதிர்ப்பரசியலில் காலச்சுவடு கட்டியெழுப்பும் தமிழீழ விடுதலை எதிர்ப்பும், சிங்களப் பேரினவாதமும்
அறிவுலகம் தனது கருத்தாக்கங்களை மக்கள் போராட்டத்தின் முக்கிய அங்கமாக மாற்றும்போது போராட்டங்கள் கூர்மையடைவதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. அந்த அறிவுலகம் விலைபோகும் பட்சத்தில் அல்லது நேர்மையற்றதாய் மாறும் பட்சத்தில், அது நேர் எதிர்மறையான கருத்துருவாக்கத்தை படைக்கிறது அல்லது போராட்டத்தை எதிர்த்திசையில் சித்தரிக்கிறது. ........... read more
சொல்லாத சோகத்தைச் சொல்லும் புகைப்படம் இதுதானா ?
50 ரூபாவை யாரும் ஒரு ஏழைக்கு அவ்வளவு எழிதில் தானமாகக் கொடுக்கமாட்டார்கள் !
ஆனால் ஹோட்டலில் டிப்ஸ்ஸாக அவர்கள் 50ரூபாவைக் கொடுப்பார்கள் !
3 நிமிடம் கடவுளைக் கும்பிடப் பிடிக்காது !
ஆனால் 3 மணித்தியால சினிமாப் படம் பார்கப் பிடிக்கும் !.......... read more
3 நிமிடம் கடவுளைக் கும்பிடப் பிடிக்காது !
ஆனால் 3 மணித்தியால சினிமாப் படம் பார்கப் பிடிக்கும் !.......... read more
வன்னியில் இரத்த ஆறு ஓடிய நிலமுமே மிஞ்சிக் கிடக்கிறது
சீனாவின் இலங்கை ஆக்கிரமிப்பு தொடர்கின்றது
ஈழத் தமிழ் அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் - சீமான் அறிக்கை
அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களை சிறையில் அடைத்தது தவறு: நாம் தமிழர் கட்சி கண்டனம்
இலங்கையின் வட பகுதியிலுள்ள புங்குடு தீவில் பிழைப்பிற்கு வழியின்றி, பட்டிணி கிடந்து, பெரும் அச்சுறுத்தலுக்கும், அல்லலுக்கும் ஆளாகி, தங்கள் உயிருக்குப் பாதுகாப்புத் தேடி புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாபட்டிணம் கடற்கரையில் அகதிகளாக நேற்று (06 -01 -2012) வந்திறங்கிய ஈழத் தமிழ்ச் சொந்தங்களை நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்திருப்பது மனிதாபிமானமற்ற, கொடூரமான நடவடிக்கையாகும்.
இலங்கையின் வட பகுதியிலுள்ள புங்குடு தீவில் பிழைப்பிற்கு வழியின்றி, பட்டிணி கிடந்து, பெரும் அச்சுறுத்தலுக்கும், அல்லலுக்கும் ஆளாகி, தங்கள் உயிருக்குப் பாதுகாப்புத் தேடி புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாபட்டிணம் கடற்கரையில் அகதிகளாக நேற்று (06 -01 -2012) வந்திறங்கிய ஈழத் தமிழ்ச் சொந்தங்களை நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்திருப்பது மனிதாபிமானமற்ற, கொடூரமான நடவடிக்கையாகும்.
Thursday, 5 January 2012
அமெரிக்க சீனாவிடம் கையேந்தும் நிலை எதர்காலத்தில் வரும் மற்றும் அடுத்தமாதம் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலும் வருகிறது..
தற்போது யூரோ வலய நாடுகளில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடிகளால், சீனாவின் ஏற்றுமதி வர்த்தகம் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. யூரோ நாணயம் தக்க வைக்கப்பட வேண்டுமென ஆறுதல் கூறும் சீனா, அந் நாடுகளின் அரச முறிகளை வாங்குவதற்குத் தயங்குகிறது.அதாவது 2011 இல் 1.7% மாக இருந்த பிரான்ஸின் பொருளாதார வளர்ச்சி 2012 இல் 0.3% மாக குறைவடையுமென டாகொங் கணிப்பிடுகிறது.
தமிழீழ மக்களுக்கான நீதி கோரி நாடாளுமன்றத்தில் விவாதம்! பிரித்தானிய தமிழர் பேரவை அழைக்கின்றது!
தாயகத்தில் எமது இனத்தை அடிமையாக்கி முழுமையாக அழித்துவரும் சிறீலங்கா அரசை, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் செயற் திட்டம் ஒன்றிற்கு உங்களை பிரித்தானியத் தமிழர் பேரவை அழைக்கின்றது.................... read more
இந்த வருடத்தில் இலங்கை அரசாங்கத்தை கவிழ்க்க திட்டம்!! உறுதியாக கூறுகின்றது திவயின!!
67 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களளும், விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பின் நெடியவன், போதகர் இம்மானுவேல், ருத்ரகுமாரன் ஆகியோர் இணைந்து, இந்த வருடத்தில் இலங்கை அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டங்களை வகுத்துள்ளதாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான தமிழ் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது............. read more
தமிழ் இனத்தினை தட்டி எழுப்பும் சீமானின் இடி முழக்கம்
செந்தமிழன் சீமான் எழுச்சி உரை -நாம் தமிழர் கட்சியின் மாவீரர் நாள் கூட்டம் - கடலூர். காவல் துரையின் கெடுபிடிகள் அடக்குமுறைகளை மீறி கடலூரில் நடைபெற்ற நாம் தமிழ...
www.youtube.com
செந்தமிழன் சீமான் எழுச்சி உரை -நாம் தமிழர் கட்சியின் மாவீரர் நாள் கூட்டம் - கடலூர். காவல் துரையின் கெடுபிடிகள் அடக்குமுறைகளை மீறி கடலூரில் நடைபெற்ற நாம் தமிழ...
நடன நிகழ்ச்சிக்குப் போகும் அன்பர்களே: வீட்டில் தாலிக்கொடியை வைக்கவேண்டாம்!
நடன நிகழ்ச்சிக்குப் போகும் அன்பர்களே: வீட்டில் தாலிக்கொடியை வைக்கவேண்டாம்!

மக்கள் தவிக்கிறார்கள் - மத்திய அரசு வாய் திறக்காதது அதிர்ச்சி அளிக்கிறது: திருமாவளவன்
மக்கள் தவிக்கிறார்கள் - மத்திய அரசு வாய் திறக்காதது அதிர்ச்சி அளிக்கிறது: திருமாவளவன்

அப்போது அவர், ‘’கடந்த 3 நாட்களாக கடலூர் மாவட்டம் முழுவதும் புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினேன். புயலில் உயிரிழந்த 8 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்கினேன்.
மன்மோகன் சிங் பேச்சில் பொய்யும் பித்தலாட்டமும் தான்...!
ஊழல் புயல்களும் விலைவாசி வெள்ளமுமாய் அலைக்கழிக்கப்பட்டிருக்கிற மக்களுக்கு, நாட்டின் பிரதமர் புத்தாண்டுச் செய்தி வெளியிடுகிறபோது, புதிய ஆண்டில் நம்பிக்கையளிக்கக்கூடிய சில அறிவிப்புகளை எதிர்பார்ப்பது இயல்பு தான். ஆனால் வெறும் வார்த்தைகளால் பந்தலமைத்திருக்கிறார் பிரதமர். அவரது புத்தாண்டுச் செய்தியில் இருக்கிற ஒரே ஒரு உண்மை, இன்றைக்கு ஊழல் என்பது மையப்பொருளாகியிருக்கிறது என்று அவர் சொன்னது தான்............. read more
சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஆதரவு தருமாறு வெள்ளை மாளிகையிடம் மனு
சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஆதரவு தருமாறு வெள்ளை மாளிகையிடம் மனு சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரும் மனுவொன்று அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு அ னுப்பப்பட்டுள்ளது............. read more
தனித் தமிழ்நாடு பெறுவதே – நமது ஒரே இலக்காக வேண்டும்! – ‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்
தனித் தமிழ்நாடு பெறுவதே – நமது ஒரே இலக்காக வேண்டும்! – ‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்
இதற்குத் தகுந்தபடி இந்நாட்டு பார்ப்பனர்களும் காட்டிக் கொடுக்கிறார்கள். காட்டிக் கொடுக்கும் புத்தியும், வடநாட்டுடன் சேர்ந்து கூத்தாடும் புத்தியும் கொண்ட பார்ப்பனர்கள் என்றென்றும் நமக்குத் தொல்லைகளையே விளைவித்து வந்து இன்றைய நிலையிலும் பெரும் தொல்லை கொடுக்கிறார்கள்........ read more
Wednesday, 4 January 2012
வன்னிமண்
ஐரோப்பிய பிரதிநிதிகளின் கிளிநொச்சி பயணம்
போரின் சாட்சியங்கள்
உள்ளக விசாரணைகளுக்குத் தேவை என்று கூறி, ஐ.நாவிடம் உள்ள போர்க்குற்றச் சாட்சியங்கள், ஆதாரங்களை அறிந்து கொள்ளும் முயற்சியில் சிறிலங்கா அரசு இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ......... read more
அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு நூல் வெளியீட்டு நிகழ்வு- சென்னை புத்தக கண்காட்சியில்
வணக்கம்.அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னை புத்தக கண்காட்சியில் நடைபெற உள்ளது. என்ன செய்யலாம் இதற்காக? நூலை தொடர்ந்து பென்னி குயிக் பதிப்பகத்தின் அடுத்த நூல் இது. A4 அளவில் , முழுவதும் வண்ணத்தில், 36 பக்கங்களுடன் , 75 முக்கிய விளக்க படங்களுடன், கடித வடிவில் ஈழ நியாயத்தை விளக்கும் நூல் இது. நண்பர்கள்,உறவினர்கள் உட்பட எவரும் வாசித்து புரிந்து கொள்ளும் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. விலை ரூ.60/-........... read more
ஐயப்பன் என்ன தமிழனா மலையாளியா?
கேரள எல்லையில் தமிழகத்திலிருந்து சென்ற சபரிமலை பக்தர்கள் தாக்கப்பட்டனர் என்ற செய்தி வந்திருக்கிறது. இது பலத்த கண்டனத்துக்குரியது. சமூகத்தலைவர்களும் அரசியல் கட்சிகளும் கண்டிக்கவேண்டிய விஷயம் இது.
ஐயப்பன் என்ன தமிழனா மலையாளியா? அது ஒரு நம்பிக்கை............ read more
ஐயப்பன் என்ன தமிழனா மலையாளியா? அது ஒரு நம்பிக்கை............ read more
வயசுப் பிள்ளைகளின் பெற்றோருக்கு... - பாலகுமாரன்
பாலகுமாரன் விகடனில் எழுதிய 'வயசுப் பிள்ளைகளின் பெற்றோருக்கு... -அன்புடன் பாலகுமாரன்' கட்டுரையின் முதல் பகுதி.
இந்தியாவின் உயிர்நாடி இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கும் குடும்பம் என்கிற அமைப்பில்தான் இருக்கிறது. ............ read more
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.1000 கோடி ஒதுக்க வேண்டும்: திருமாவளவன்
கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்புகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கடந்த இரு தினங்களாக நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார். அதன்படி, நேற்று விருத்தாசலம் பகுதியில் பாதிக்கப்பட்ட நிலங்கள், குடிசை வீடுகளை தொல்.திருமாவளவன் எம்.பி. பார்வையிட்டு, கிராம மக்களுக்கு ஆறுதல் கூறினார்................ read more
இலங்கைக்கு ருத்ரகுமாரன் போட்ட குண்டு! ஓடித் திரியும் இலங்கை அரசு! வென்ற தமிழீழ அரசு!
ஐ.நாவிடம் உள்ள போர்க்குற்ற ஆதாரங்களை அபகரிக்க சிறிலங்கா முயற்சி
விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு வலுவான நிலையில் உள்ளது: கோதபாய ராஜபக்ஸ
ஒபாமா வந்தாலும் தமிழர்களுக்கு தீர்வு வழங்க முடியாது : சீறுகிறார் இனவாதி
இந்திய அமைச்சர் என்ன, அமெரிக்க ஐனாதிபதி ஒபாமா, இலங்கை வந்தாலும் அதிகார பகிர்வு வழங்க அனுமதிக்க போவதில்லை என சூளுரைந்துள்ளார் இனவாதியான என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர தெரிவித்தார்............. read more
வெளிச்சத்துக்கு வந்துள்ள சதித் திட்டம் ஒன்றின் ஒரு பின்னணி
'இந்த ஆண்டும் தொடவுள்ள ஏமாற்று நாடகம்' என்ற தலைப்பில் சிறீலங்கா அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் நடைபெறும் 'பேச்சுவார்த்தை தொடர்பில் நேற்றைய தினம் பாரிஸ்தமிழ்.கொம் ஒரு செய்தியை ............. read more
சந்திரனில் வேற்று கிரகவாசிகளின் கால் தடங்கள் கண்டுபிடிப்பு
இருளர் இன பெண்கள் மீது கற்பழிப்பு புகார்: தவறு செய்த போலீசார்
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் டி.மண்டபம் பகுதியில் 5 இருளர் இன பெண்களை போலீசார் வழக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். போகும் வழியில் தைல மரக்காட்டில் 5 பெண்களை போலீசார் கற்பழித்து விட்டனர். இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் 5 பேர் மீது கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது............ read more
இலங்கையில் இருந்து மந்திரி கருணா ரகசியமாக கனடா பயணம்: தமிழர்களை பிளவுபடுத்த சதி
விடுதலைப்புலிகள் அமைப்பில் கிழக்கு மாகாண தளபதியாக இருந்தவர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளீதரன். சிங்களர்கள் கொடுத்த பணத்துக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு இவர் விடுதலைப்புலிகள் அமைப்பை பிளவுபடுத்தி ஈழத்தமிழர்களுக்கு மிகப் பெரிய துரோகத்தை செய்தார். துரோகத்துக்கு பரிசாக இவருக்கு ராஜபக்சே மந்திரி பதவி கொடுத்தார்............... read more
தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டதாக தென்னிலங்கையில் பொய் பரப்படுகின்றது - மதகுரு
எல்லா நிலைப்பாடுகளும் இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டதாக தென்னிலங்கையர்கள் நம்புகின்ற போதிலும் சிறிலங்காவின் வடபகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாங்களில் தற்போதும் 200,000 மக்கள் உள்ளனர். ............... READ MORE
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோட்டன் யாழ்.விஜயம்
கூட்டமைப்பு எம்பிக்கள் தென்னாபிரிக்கா பயணம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நால்வர் இன்று தென்னாபிரிக்கா பயணமாகின்றனர்.தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் நூற்றுண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே இவர்கள் அங்கு பயணமாகின்றனர்.
புதுவருடத்தை வரவேற்கும் பிரதியமைச்சர்
புதுவருடத்தை வரவேற்கும் வகையில் கொழும்பு, ரமாடா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தனது பிரத்தியேக செயலாளருடன் நடனமாடுவதை படங்களில் காணலாம். (படங்கள் - வருண வன்னியாரச்சி)............ READ MORE
ஈழப்போரின் வீரப்பதிவு தேன்கூடு
தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதன் முறைய ஈழ மக்களின் வாழ்க்கை, துயரம், போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு “தேன் கூடு” திரைப்படம் உலகெங்கும் வெளியாகிறது............. read more
திருகோணமலையில் பிரித்தானியப் பிரஜை மீது துப்பாக்கிச் சூடு !
பிரித்தானியாவிலிருந்து திருகோணமலைக்கு வந்த தமிழர் ஒருவரை இனந்தெரியாத நபர்கள் வழி மறித்துத் ரி- 56 ரகத் துப்பாக்கியால் சூடு நடத்தியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
திருமலையில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் இவர், தற்போது திருகோணமலை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியவர் திருமலையில் பிரபல்ய வில்லா என்ற ஹோட்டல் உரிமையாளரான கந்தையா றாஐகோபால் (வயது- 38) டொக்யாட் வீதி, திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவருகின்றது.
திருமலையில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் இவர், தற்போது திருகோணமலை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியவர் திருமலையில் பிரபல்ய வில்லா என்ற ஹோட்டல் உரிமையாளரான கந்தையா றாஐகோபால் (வயது- 38) டொக்யாட் வீதி, திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவருகின்றது.
Subscribe to:
Posts (Atom)