கூடவே அங்கு களவும் நடந்துள்ளதாக கூறப்படுகின்றது. கொக்காவிலில் மஹாபோதி விகாரையில் இருந்த பிக்கு இறந்துவிட்டாராம் அவரது மரண வீட்டிற்கு வந்த சிலாப பிக்குகள் இருவர் அங்கிருந்த பொருட்களைத் திருடிசென்று விட்டார்களாம். மக்களின் சொத்துக்களை திருடி அல்லது பறிமுதல் செய்து கொக்காவில் பிக்கு வைத்திருந்திருப்பார் அதனை தெற்கில் இருந்துவந்த பிக்குகள் கவர்ந்து சென்றிருக்கின்றார்கள். தமிழ் மக்களின் இடம், சொத்துக்கள் என்றால் இராணுவத்திற்கு மட்டுமல்ல பிக்குகளுக்கும் ஒரு வகை வெறிதான்.
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday, 4 January 2012
ஒரு பிக்கு தமிழ்மக்களிடம் திருடிய பொருட்களை இன்னுமொரு பிக்கு அவரிடம் இருந்து திருடினர்.
கூடவே அங்கு களவும் நடந்துள்ளதாக கூறப்படுகின்றது. கொக்காவிலில் மஹாபோதி விகாரையில் இருந்த பிக்கு இறந்துவிட்டாராம் அவரது மரண வீட்டிற்கு வந்த சிலாப பிக்குகள் இருவர் அங்கிருந்த பொருட்களைத் திருடிசென்று விட்டார்களாம். மக்களின் சொத்துக்களை திருடி அல்லது பறிமுதல் செய்து கொக்காவில் பிக்கு வைத்திருந்திருப்பார் அதனை தெற்கில் இருந்துவந்த பிக்குகள் கவர்ந்து சென்றிருக்கின்றார்கள். தமிழ் மக்களின் இடம், சொத்துக்கள் என்றால் இராணுவத்திற்கு மட்டுமல்ல பிக்குகளுக்கும் ஒரு வகை வெறிதான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment