இலக்குவனார் திருவள்ளுவன்
*மக்கள் முதலில் தோன்றிய பகுதி குமரி நாடே!*
*உலக முதன்மொழி தமிழே!*
இக்குமரி நாடு தான் கிழக்கே சந்தாத் தீவுகள் வரையும் மேற்கே மடகாசுகர் தீவு வரையிலும் அகன்று கிடந்ததாகக் கூறப்படும் இலெமூரியா என்ற நிலப்பரப்பாம்.
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.