நோர்வேஜியன் பயங்கரவாதியான பிறேவிக்கின்(Breivik)செயற்பாடானது நாங்கள் நீண்ட காலமாகக் கூறிவரும் விடையம் ஒன்றை உறுதிப்படுத்தியுள்ளது. பயங்கரவாதம் என்பது இடதுசாரிகளாலும் வலதுசாரிகளாலும் கைக்கொள்ளப்படக் கூடியது என்பதே அது. கிரிக்கட் விளையாட்டுக்காரனான குமார் உட்படப் பலர் எந்தப் பயங்கரவாத நடவடிக்கையையும் ஏதோ ஒரு வகையில் கொம்யூனிசத்துடன் தொடர்புபட்டதாகவே கருதுகின்றனர்.உண்மைதான். பிறேவிக் தன்னை ஒரு புரட்சியாளனாகவே நினைத்திருந்தான். ஆனால் உண்மையிலும் அவன் அர்ப்பணிப்புத் தன்மை கொண்ட தீவிர கொம்யூனிச எதிர்ப்பாளனாகும்.............. read more
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Friday, 26 August 2011
பெண்களுக்கு நடந்த கொடுமைகள்! தமிழ்நாட்டு தொலைகாட்சியில் பெண்களின் உள்ளக்குமுறல்கள்!! ( முழுமையான காணொளி இணைப்பு)
ஆண்களை நிர்வாணமாக்கி தாக்கினர், பெண்களை மேலாடை கிழித்து தாக்கினர்:நாவாந்துறை சாட்சி. யாழ்
"துப்பாக்கியின் பின்பக்கப் பிடியினாலும், சப்பாத்துக் கால்களாலும் உதைக்கப்பட்டதாலும், வயர்கள் மற்றும் இரும்புப் பொல்லுகளால் தாக்கப்பட்டதாலும் ஏற்பட்ட காயங்களை இவர்களது உடல்களில் காணமுடிகிறது. முழுமையான அறிக்கை நாளை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.............. read more
இரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்தியது விக்கிலீக்ஸ்
மர்மமனிதர் இயக்கம் முற்றுமுழுதாக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படுகிறது!- யோகேஸ்வரன்.பா.உ.
மர்ம மனிதன்' செயற்பாடுகளானது முற்று முழுதாக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் நடைபெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. எஸ்.யோகேஸ்வரன் நேற்று புதன்கிழமை சபையில் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளையை நிறைவேற்றிக் கொள்வதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே யோகேஸ்வரன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவர் இங்கு பேசுகையில்..,......... read more
கோத்தாவின் கிறீஸ்மனித இயக்கத்தின் பாதுகாப்பை பொறுப்பேற்றுள்ள இலங்கை இராணுவத்தினர்!
கிறீஸ்மனிதன் வந்தால் அடிக்கவேண்டாம், அடித்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவோம்! வடமராட்சி கிழக்கு மக்களுக்கு இராணுவம் அச்சுறுத்தல்
கிறீஸ்மனிதன் வந்தால் அடிக்கவேண்டாம், அடித்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவோம், உடனடியாக இராணுவத்தினருக்குத் தெரியப்படுத்துங்கள், சட்டத்தைக் கையில் எடுக்கும் உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை என இராணுவத்தினர் தம்மை அச்சுறுத்தியதாக வடமராட்சி கிழக்கு மக்கள் தெரிவித்துள்ளார். மேற்கண்டவாறு நேரடியாகத் தொடர்பு கொண்ட மக்கள் சிலர் தெரிவித்துள்ளார்........... read more
இராணுவத்தை சந்தித்த கழகம் பெரியார் திராவிடர் கழகம்: நடிகர் சத்தியராஜ் பாராட்டு
‘சுவரெழுத்து சுப்பையா சிந்தனைப் பொறிகள்’ நூல் அறிமுக விழா 5.8.2011 வெள்ளி மாலை சென்னை தியாகராயர் நகர் தெய்வநாயகம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். நூலை உருவாக்குவதில் முன்னின்று செயல்பட்ட கோவை வெ. ஆறுச்சாமி வரவேற்புரையாற்றினார்.
மூவர் தண்டனையை ரத்து செய்யக்கோரி பெண் வழக்குரைஞர்கள் பட்டினிப்போராட்டம் [படங்கள்]
தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கு தண்டனையை ரத்து செய்யகோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞர் தோழர்கள் கயல்விழி, வடிவாம்பாள் மற்றும் சுஜாதா காலவரையற்ற பட்டினிப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.............. read more
செப்.9-ல் முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு தூக்கு
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு செப்டம்பர் 9-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது என வேலூர் சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஜீவ் கொலை வழக்கில் முருகன், பேரரிவாளன், சாந்தன், நளினி ஆகிய நான்கு பேருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பரிந்துரையின் பேரில் நளினிக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
நாம் வென்றே ஆகவேண்டும்..இல்லை அழிக்கப்படுவது உறுதி
தமிழர்களே, மாணவ மாணவிகளே இலட்சக்கணக்கானோர் மின்னஞ்சல் ஊடாக கடும் எதிர்ப்பு தெரிவியுங்கள் மற்றவர்களுக்கும் அனுப்புங்கள். ரயில் மறியல், போராட்டங்கள் நடக்கும் இடங்களுக்கு சென்று போராட்டத்தை பலப்படுத்துங்கள்... நாம் வென்றே ஆகவேண்டும்..இல்லை அழிக்கப்படுவது உறுதி....
Send E-mail to Indian Government:
Send E-mail to Indian Government:
பேரறிவாளன் சிறையிலிருந்து நேராகப் பாராளுமன்றம் செல்லட்டும்!
பார்ப்பன அரசியல் மாமாபையன் துக்ளக் சோ கடந்த அக்டோபர் 7 பி.பி.சி தமிழோசையில் தொலைபேசி வழியாக ஒரு செய்தியைத் தெவித்திருந்தான். ஈழத்தமிழர் துயர் தீர்க்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் ஒரே குரலில் களமிறங்கி விட்ட சூழலில் இதை எப்படியாவது ஒன்று மில்லாமல் செய்யவேண்டுமே என பதறியடித்து, முட்டைக்கண்ணில் முருக்கேற்றிக் கொண்டு கிளம்பியுள்ளான்.
ஜாக்: எங்களில் ஓருவன்
கனடிய வரலாற்றிலேயெ கட்சி பேதங்களின்றி நினைவு கூரப்படும் ஜாக்கின் இறுதிநிகழ்வு நாளில் நாம் எமது சமூகத்தின் நண்பனான, வழிகாட்டியான, எமது நாயகனான ஜாக்கிற்கு ஒருமித்த தமிழ் சமூகமாக ஓரணியில் நின்று எமது மரியாதையையும், அங்சலியையும் செலுத்த வருமாறு அழைக்கின்றோம்.
தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்
அறிஞர் அண்ணா அவர்களால் தமிழகத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட காங்கிரஸ் இன்று வரை தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க இயலவில்லை. நடந்து முடிந்த தமிழக சட்மன்றத் தேர்தலில், தி .மு.க உடன் கூட்டணி வைத்தும் ,படு தோல்வியை சந்தித்தும் இன்னும் திருந்த வில்லை . முன்னாள் குடியரசுத் தலைவர்கள் கே ஆர்.நாராயணன்,மானிதர் அப்துல் கலாம் ஆகியோர் கருணை மனுவை நிராகரிக்காமல் வைத்து இருந்தனர் .சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் காலத்தில் ஒரு கருணை மனு கூட நிராகரித்தது இல்லை .ஆனால் தற்போது பொம்மை குடியரசுத் தலைவர் மூலமாக கருணை மனுவை நிராகரிக்க வைத்து ,சிங்களப் பங்காளி ராஜ பட்ஜெயின் குற்றத்தைத் திசை திருப்பப் பார்கின்றது .காங்கிரசின் அழிவு காலம் நெருங்கி விட்டது .
URGENT -அவசரம்
Please sign the e-petition calling for an ‘Independent, international investigation into war crimes in Sri Lanka’. The link to the e-petition can be found here: http://epetitions. direct.gov.uk/petitions/14586
Your personal details will not be published on the site and the person who created the e-petition can’t see them.
தயவுசெய்து தெரிந்தவர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கவும் .
பிரித்தானிய அரசின் கொள்கைப்படி
100000 மேற்பட்ட கையெழுத்துக்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே
எந்த கோரிக்கையும் விவாதத்துக்கு எடுக்கப்படும் .
இதற்கு 100000 கையெழுத்து கிடைக்கும் வரை , அனைத்து வேறுபாடுகளையும் மறந்து பூரண ஆதரவு தந்து அணைவரும் ( இணையங்கள் , கட்சிகள் உட்பட ) செய்யாவிட்டால் , கடையை மூடிவிட்டு .....
இது பிரித்தானியாவில் உள்ள மக்கள் மட்டுமே செய்யக் கூடிய விடயம் என்பது பிரித்தானியாவி ல் உள்ள செயல்பாட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விடயம் .
if it gets at least 100,000 signatures, it will be eligible for debate in the House of Commons.
இந்த விபரம் உள்ள இணைய முகவரி .http://epetitions.direct.gov. uk/
மறைந்த தலைவர் “ஜாக் லேற்றன்” …சில நினைவுகள்
நடராஜா முரளிதரன்
இரண்டரை வருடங்களுக்கு முன் இலங்கையில் போர் உச்சம் பெற்ற காலகட்டங்களின் போது உலகெங்கும் வாழ்ந்த தமிழர்கள் தங்கள் உறவுகளைக் காப்பதற்காக மிகப்பெரியளவில் மேற்கு நாடுகளின் வீதிகளில், நாடாளுமன்றங்களுக்கு முன்னால், தூதுவரலாயங்களுக்கு முன்னால், என்றெல்லாம் திரண்டார்கள். அவ்வாறு திரண்ட மக்களின் கோரிக்கைகளை மனிதநேயத்தோடு மட்டுமல்லாது சமூக நீதி குறித்த பிரக்ஞையோடும் இணைத்து அணுகிய மேற்கத்தேய அரசியல்வாதிகள் மிகச்சிலரே. அவ்வாறு புறப்பட்டவர்களில் அழிய முடியாத வரலாற்று நினைவுகளைத் தொகுத்துத் தருகின்ற மனிதனாக நான் “ஜாக் லேற்றனை” எண்ணுகின்றேன்.
31வது பிறந்தநாளை கொண்டாடும் ஈழம் ரஞ்சன் !
பிரித்தானியா புறநகர் லிவெர்பூல் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வரும்
ஈழம் ரஞ்சன் அவர்கள் தனது முப்பத்தி ஓராவது பிறந்த நாளை தனது குடுபத்தினர் மற்றும் உறவினர்களுடன்
கொண்டாடுகின்றார் .
இவரை பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென
இவரது குடும்பத்தினர் உற்றார் உறவினர்கள்
ஊடக நண்பர்களுடன் எதிரி இணையமும் வாழ்த்துகின்றது .
ராஜீவ் கொலையாளிகள் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல்: ரெயில் சேவை பாதிப்பு C
ஊழலில் திளைத்து சுவைத்து எங்கும் தனது கொடிய வல்லாண்மையை நிலைநாட்ட ஆர்பரிக்கும் இந்தி (யா) அரசே , தொடர்ந்து தமிழர்களை துன்புறுத்தும் செயல்களை செய்வதால் உனக்கு இழப்புகள் அதிகம் . ராஜீவ் கொலையில் எவ்வித தொடர்பும் இல்லாத தமிழர்களை கொல்ல நினைப்பது உன் வெறிதனதையே காட்டுகிறது . உண்மையான குற்றவாளிகள் வெளியில் நலமாக நடமாடிக் கொண்டிருக்கும் வேளையில் எம்மவர்களை நீ கொல்ல நினைப்பது நியாயமல்ல .அவர்களை உடனே விடுதலை செய் ! .............. read more
ஹஜாரே மன உறுதியை வணங்குகிறேன்: நடிகர் விஜய்
அண்ணா ஹஜாரே போராட்டம்.. ஒலிக்கும் அருந்ததி ராயின் எதிர்ப்புக் குரல்!
ஒரு அதீதப் பிறவியாக இருந்ததால் மட்டுமே இது சாத்தியமானது
தலைமைசெயல கம் தமிழீழம்
இந்தியாவின் கை இரத்தப் பழியைச் சுமப்பதாகத் குற்றம் சாட்டியுள்ள அருட்தந்தை ஜெகத் கஸ்பார், ஈழத் தமிழ் இனத்திற்கு இந்தியா பதில் சொல்லியே ஆக வேண்டும்
‘மறக்க முடியுமா?’
ஈழ விடுதலைப் போர் குறித்த பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வருவதாக இருக்கிறது.
அண்ணன் ஒரு போர் விரும்பி, ஈழ மக்கள் மீது போரைத் திணித்தவர் என்றெல்லாம் இந்திய ஊடகங்கள் சித்தரித்துக் காட்டியது.
Wednesday, 17 August 2011
நெஞ்சு விடு தூது
இறைவனியல்பு
பூமேவு முந்திப் புயல்வண்ணன் பொற்பமைந்த நாமேவு மாதுபுணர் நான்முகத்தோன் - றாமேவிப் பன்றியு மன்னமுமாய்ப் பாரிடத்தும் வான்பறந்து மென்று மறியா வியல்பினா - னன்றியும் இந்திரனும் வானோரு மேனோரு மெப்புவியு மந்தர வெற்பு மறிகடலு - மந்திரமும் வேதமும் வேத முடிவும்விளை விந்துவுடன் |
வேலூர் சிறை நோக்கி பரப்புரை பயணம் - குறிப்புகள்
காலை 06.30 ஒன்று கூடுதல் சென்னை கண்ணகி சிலையில்
07.00 கொடியசைத்து பயணம் துவக்கம்
07.30 கத்திப்பாரா ஆலந்தூர் நகராட்சி மண்டபம் முன்பு பரப்புரை
08.30 மறைமலை நகரில் காலை சிற்றுண்டி
10.00 செங்கல்பட்டில் துண்டறிக்கை பரப்புரை
10.30 வாலாஜாபாத் பரப்புரை
11.00 காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் வரவேற்பு தேனீர் / மோர்
நகர் முழுவதும் துண்டறிக்கை வினியோகம்
வேதனைப் படுகிறோம் வெட்கப்படு இந்தியாவே கவிஞர் இரா .இரவி
சுண்டைக்காய் இலங்கை ராணுவத்தான் கண்ணில்
சுண்டு விரலை விட்டு ஆட்டுகின்றான்
தமிழ்நாட்டு மீனவர்களைச் சுடுகின்றான்
மீன் வலைகளை அறுத்து எரிகின்றான்
நிர்வாணப் படுத்தி அவமதிக்கின்றான்
கருவிகளைக் களவாடிச் செல்கின்றான்
மீனவர்களைக் கடத்திச் செல்கின்றான்
இலங்கைச் சிறையில் வதைக்கின்றான்
சுண்டு விரலை விட்டு ஆட்டுகின்றான்
தமிழ்நாட்டு மீனவர்களைச் சுடுகின்றான்
மீன் வலைகளை அறுத்து எரிகின்றான்
நிர்வாணப் படுத்தி அவமதிக்கின்றான்
கருவிகளைக் களவாடிச் செல்கின்றான்
மீனவர்களைக் கடத்திச் செல்கின்றான்
இலங்கைச் சிறையில் வதைக்கின்றான்
நச்சு எரி குண்டு வீசி கொல்ல பட்ட மக்கள் எரிந்த புதிய அதிர்ச்சி படங்கள் .!
முள்ளி வாய்க்கள் புதுமாத்தளன் பகுதியில் சிங்கள இனவாத அபடைகளிநாள் அடைக்கலம் தேடி
குண்டுகளை வீசி படுபாதகமாக இவ் இரக்கமின்றி சிங்கள ஆளும் மகிந்தா அரசு கொன்று குவித்துள்ளது .
இவ்வாறு அடையாளம் தெரியாத படி எரிந்து கருகிய நிலையில் உள்ள மக்கள் உடலங்களை
அந்த களத்தில் நின்ற போராளிகள் மக்கள் வாயிலாக கிடைக்க பெற்றுள்ளது ............... read more
Monday, 15 August 2011
நாடுகடந்த தமிழீள அரசின் பிரதமர் திரு.உருத்திரகுமார் உடனான கலந்தாய்வின் ஒலிவடிவம் - (8/08/2011)
நாடுகடந்த தமிழீள அரசின் பிரதமர் திரு.உருத்திரகுமார் உடனான கலந்தாய்வின் ஒலிவடிவம் - (8/08/2011)
கோத்தபாயாவின் காட்டுமிராண்டித்தனம் கடல் கடந்து செல்கிறது
கோத்தபாயாவின் காட்டுமிராண்டித்தனம் கடல் கடந்துசெல்கிறது
அனலை நிதிஸ் ச. குமாரன்
இந்தியத் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளிக்கையில் சிறிலங்காவின் பாதுகாப்புச்செயலாளரும், ஜனாதிபதியின் இளைய சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச அவர்கள் தமிழகஅரசையும், அரசியல்வாதிகளையும் தாக்கிப் பேசினார். இதன் மூலம் மகிந்த ராஜபக்ச மற்றும்அவரின் சகோதரர்களின் சண்டித்தனம் கடல் கடந்து சென்றுவிட்டது என்பதைஎடுத்துக்காட்டுகிறது.
தமிழினம் நாதியற்றதா! தட்டிக் கேட்க யாரும் இல்லையா!! ராஜபக்சேவுக்காக நரபலிக்கு இரையாகும் தமிழ்பெண்களை காப்பாற்ற நாதிஇல்லையா!!!? - ம.செந்தமிழ்
அதுக்கு நரபலி கொடுக்கத்தான் எங்கட பெண்பிள்ளைகளை கடத்திக் கொண்டு போறாங்களாம்… என கலவரத்துடன் தொடர்ந்த குரலைக் கேட்டு எமது உடலும் நடுநடுங்கியது...................... read more
மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கிறீஸ் மனிதர்கள்: பின்ணணியில் மகிந்தரின் இராணுவம்? (video&Photo in)
கோத்தபாய வாயை மூடு…டி.எஸ்.எஸ் மணி ஆவேசம் – (video in )
இலங்கையில் இன்னமும் யுத்தம் தொடர்கிறது….! அதிர்ச்சி தகவல் (Video in )
கடும் சிரமங்களுக்கு மத்தியில் பல அழுத்தங்களுக்கு அடிபணியாது திரு பேரா.ராஜ் இருதயா அவர்கள் தமிழீழ வடக்கு பகுதிக்கு சென்றுஅங்கு உள்ள தமிழ் மக்களின் நிலை மற்றும் சிங்கள இராணுவத்தின் அடக்குமுறைகள் சிங்கள குடியேற்றங்கள் போற்றவற்றை பகிர்ந்து கொள்கிறார் . இலங்கையில் இன்னமும் யுத்தம் தொடர்கிறது….! என்ற தகவல்களுடன்.
எங்கள் அறிக்கையினை இணைத்துள்ளோம் , தயவு செய்து பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்,
எங்கள் அருமை புலம் பெயர் தமிழர்களே, உங்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வேண்டுகோள்
வணக்கம்.
உங்களிடத்தில் முதல் முறையாக மே பதினேழு இயக்கம் கோரிக்கையும், வேண்டுகோளையும் வைக்கிறது. தமிழர்களின் மீதான தாக்குதலை இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனது தமிழர் எதிர்ப்பு நிலையை எந்த விலையை கொடுத்தேனும் காட்டுகிறது இந்திய அரசு. தமிழீழத்தின் மீதான இன அழிப்பு போரை நடத்தி கிட்டதட்ட ஒருலட்சத்தி நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை அழிப்பதற்கு துனை நின்று பிறகு அந்த கொலையாளிகளை உலக அரங்கில் காப்பற்ற செயல் பட்டுக் கொண்டு இருக்கும் இந்திய அரசு தமிழக மீனவர்கள் உட்பட அனைவரின் மீதும் தனது எதிர்ப்பு நிலையை தீவிரப்படுத்தியிருக்கிறது.
பேரன்புமிக்க அம்மா / அப்பா / சகோதர / சகோதரிகளே வணக்கம்: தூக்குக் கொட்டடியிலிருந்து நான் கேட்பது உயிர் பிச்சையல்ல! மறுக்கப் பட்ட நீதி
பேரன்புமிக்க அம்மா / அப்பா / சகோதர / சகோதரிகளே,
வணக்கம்.
நான், அ.ஞா.பேரறிவாளன், இராசீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அதன் விளைவால் தூக்கு தண்டனை பெற்றவனாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருந்து வருபவன். எள்முனையளவும் தொடர்பே இல்லாத வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், கேட்க நாதியற்றவன் என்பதாலும், அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்பவன்.
மீண்டும் வலம் வரும் மாயமான் நாடாளுமன்றத் தெரிவுக்குழு
-இதயச்சந்திரன்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கலாநிதி பட்டமளித்துள்ளது பீஜிங்கிலுள்ள பல்கலைக்கழகம்.
போர்க்குற்ற விசாரணை தொடர்பாக சர்வதேச அழுத்தம் அதிகரிக்கும் போது, இவ்வகையான பட்டமளிப்பு விழாக்கள், புதிய பிம்பங்களைக் கட்டமைத்து மனிதாபிமான முகங்களை உருவாக்கி விடுமென சிலர் கற்பிதம் கொள்கிறார்கள்.
பொருண்மியப் பலம் பொருந்திய நட்பு வட்டத்துள் தாம் இருக்கிறோம் என்பதைக் காட்டுவதன் ஊடாக அழுத்தங்களைத் தணிக்கலாம் என்கிற கனவிலும் வாழலாம்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கலாநிதி பட்டமளித்துள்ளது பீஜிங்கிலுள்ள பல்கலைக்கழகம்.
போர்க்குற்ற விசாரணை தொடர்பாக சர்வதேச அழுத்தம் அதிகரிக்கும் போது, இவ்வகையான பட்டமளிப்பு விழாக்கள், புதிய பிம்பங்களைக் கட்டமைத்து மனிதாபிமான முகங்களை உருவாக்கி விடுமென சிலர் கற்பிதம் கொள்கிறார்கள்.
பொருண்மியப் பலம் பொருந்திய நட்பு வட்டத்துள் தாம் இருக்கிறோம் என்பதைக் காட்டுவதன் ஊடாக அழுத்தங்களைத் தணிக்கலாம் என்கிற கனவிலும் வாழலாம்.
நாட்டை இராணுவ மயப்படுத்தும் முயற்சியே முப்படைகளுக்கான ஜனாதிபதியின் அழைப்பு; சாடுகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
போட்டோவுக்கு "போஸ்' கொடுப்பதற்காக ஏழைகளின் வீடுகளுக்கு செல்லும் ராகுல் : நரேந்திர மோடி
ஆமதாபாத் : ""ஏழை மக்களின் குடிசைகளுக்குச் சென்று, அவர்களுடன் சேர்ந்து போட்டோவுக்கு "போஸ்' கொடுக்க விரும்பும் நபர்களும் நம் நாட்டில் இருக்கின்றனர்,'' என, காங்., பொதுச் செயலர் ராகுலை, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். இதற்கு, காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.............. read more
என் மீதான காங்கிரஸின் ஊழல் புகாரை காங். நிரூபிக்கும் வரை உண்ணாவிரதம்- அன்னா
டெல்லி: என் மீது ஊழல் புகார் கூறியுள்ள காங்கிரஸ் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். அதை நிரூபிக்க வேண்டும். அதுவரை நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். நாங்கள் கூறிய லோக்பால் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தாலும் கூட நான் எனது போராட்டத்தை விட மாட்டேன். என் மீதான களங்கத்தை துடைக்கும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறியுள்ளார் காந்தியவாதி அன்னா ஹஸாரே.
இதுகுறித்து அவர் கூறுகையில்............... read more
இதுகுறித்து அவர் கூறுகையில்............... read more
அன்னா ஹசாரே கைது: டெல்லியில் பரபரப்பு
கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா கொடியேற்றினார்
| முதலமைச்சர் ஜெயலலிதாவை காலை 9.14 மணிக்கு போர் நினைவுச் சின்னத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பொலிசார் வெள்ளை சீருடை அணிந்து அணி வகுத்து அழைத்து வந்தனர்.......... read more |
யாழ் மண்ணைத் தொட்டுப் பொட்டுவைத்தால் வீரம் வரும்-லியோனி !
யாழ் மண்ணைத் தொட்டுப் பொட்டுவைத்தால் வீரம் வரும்-லியோனி !
போர்க்குற்றங்களை தொடர்ந்தும் வெளிக் கொண்டு வருவோம் - ஹெட்லைன்ஸ் ருடே பிரதம ஆசிரியர்
அமைதி வழி போராட்டங்களை அனுமதிக்க வேண்டும்: அமெரிக்கா
ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப் போவதாக அண்ணா ஹசாரே அறிவித்துள்ள நிலையில், அப்படிப்பட்ட அமைதி வழிப் போராட்டங்களை ஜனநாயக நாடான இந்தியா அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவு பேச்சாளர் விக்டோரியா நூலண்ட்-டிடம், ............... read more
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவு பேச்சாளர் விக்டோரியா நூலண்ட்-டிடம், ............... read more
இலங்கையில் பதற்றம்! பெண்களை குறிவைக்கும் மர்ம மனிதர்கள்!
அமெரிக்கத் துணைத் தூதரின் இனவெறிப் பேச்சு: திருமாவளவன்
பேரவையில் இணைந்து செயல்பட தி.மு.க. - காங்கிரஸ் திட்டம்?
சென்னை, ஆக. 14: சட்டப் பேரவை கூட்டத் தொடரில் தி.மு.க. - காங்கிரஸ் இணைந்து செயல்பட திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு, "ஒரே பகுதியில் தி.மு.க. உறுப்பினர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும்' என்று கோரிக்கை எழுப்பி சட்டப் பேரவை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் பேரவையைப் புறக்கணித்தனர்.................... read more
சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு, "ஒரே பகுதியில் தி.மு.க. உறுப்பினர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும்' என்று கோரிக்கை எழுப்பி சட்டப் பேரவை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் பேரவையைப் புறக்கணித்தனர்.................... read more
ரூ. 12 கோடி செலுத்தி லண்டன் சென்ற 80 மாணவ, மாணவியர் நடுத்தெருவில்!
இவர்களை பிரிட்டனுக்கு அழைத்துச்சென்ற இரு நிறுவனங்களும் மாணவர் ஒருவரிடம் இருந்து சுமார் 15 லட்சம் ரூபா என்ற ரீதியில் 12 கோடி ரூபா வரையிலான தொகையொன்றை மோசடி செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.................. read more
லணடன் ஈர்லிங் அம்மன் தேர்த்திருவிழ
பிரித்தனியாவின் ஈர்லிங் பகுதியில் அமைந்துள்ள அம்மன் ஆலய தேர்த்திருவிழ இன்று நடைபெற்று கொண்டிருகின்றது .
பல ஆயிரகணக்கான பக்கதர்கள் புடை சூழ அம்மன் வீதி பவனி வந்து கொண்டுள்ளாள் .
பறக்காவடிகள் .காவடிகள் ..பால்சொம்புகள் …கர்ப்பூர சட்டிகள் என்பனவடரி மக்கள் தமது நேர்த்தி கடன்களாக செய்தவண்ணம் உள்ளனர் . காவல் துறையினரின் பலத்த பாதுகாப்புடன் இந்த நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்று கொண்டுள்ளன .
படங்கள் .
ஈழம் ரஞ்சன் .
நன்றி ரஞ்சன்
வன்னிக்குள் இந்தியா இராணுவம் உள்நுழைந்து போராளிகளை கொன்ற அதிர்ச்சி தகவல் .
தமிழீழ விடுதலை புலிகள் மூன்ற தரப்பு ஊடாக மத்தியஸ்தம் வகித்து தமிழர் அரசியல் பிரச்னைக்கு
தீர்வு காணும்
நகர்வுகளை ஜீரணித்து கொள்ள முடியாத இந்தியா புலியளை எவ்வாறு
அழிக்கலாம் என எதிர்பார்த்து கொண்டிருந்தது .
அவ்வேளை மகிந்தாவும் காங்கிரசும் ஆட்சி பீடம் ஏறின.
இதனை மையாமாக வைத்து புலிகளை இல்லா தழிக்கும் வேகமான தாக்குதல் இராணுவ படை பல ஒத்துழைப்புடன்
புலிகளின் பகுதிகள் நோக்கி மூர்க்க மாக தாக்குதல் நடத்த பட்டன ..................... read more
சனல்4 தொலைக்காட்சி சேவையை பாராட்டி, நன்றி தெரிவித்து தமிழர் இறையாண்மை அமைப்பு அறிக்கை.
தமிழ்மக்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் சனல்-4 தொலைக்காட்சியினதும், ஊடகவியலாளர் திரு.யோனத்தன் மில்லர் அவர்களினதும் பங்கு என்றென்றும் அழியா இடம்பெறும் என்பது உறுதி. உலகெங்கும் வாழும் தமிழ்மக்களின் சார்பில் எமது நன்றியையும், பாராட்டையும் தெரிவிப்பதோடு, ஈழத்தமிழர்கள் விடுதலை பெறும்வரை தங்கள் தொலைக்காட்சியானது ஊடக தர்மத்தின் வழிநின்று தனது கடமையை செய்யுமென நம்புகிறோம். சனல் – 4 தொலைக்காட்சி சேவையை பாராட்டியும், நன்றிதெரிவித்தும் தமிழர் இறையாண்மைக்கான அமைப்பு ஜேர்மனி விடுக்கும் அறிக்கை................ read more
புலத்து தமிழர்கள் பற்றி கேபி இன் கருத்து அப்பட்டமான பொய்: பிரித்தானியா தமிழர் பேரவை அறிக்கை!
பிரித்தானியாவில் இலங்கை மாணவர்கள் நிர்க்கதி !
பிரித்தானியாவில் இலங்கை மாணவர்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவில் இயங்கி வந்த உயர் கல்வி நிறுவனமொன்று திடீரென மூடப்பட்டதனால் அதில் கல்வி பயின்று வந்த மாணவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த உயர் கல்வி நிறுவனத்தில் பெருமளவிலான இலங்கை மாணவர்கள் கல்வி பயின்று வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது............ read more
புலிகள் வழக்கில் புதிதாக மூக்கை நுளைக்கும் பிரித்தானியா: Report !
இறுதிக்கட்டப் போரில் தாம் ஆயுதங்களை மெளனிப்பதாகவும், புலிகள் தங்கள் இலக்கை அடைய அரசியல் பாதையைப் பயன்படுத்துவார்கள் என்றும் அதன் சிரேஷ்ட தலைவர்களில் சிலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். அத்தோடு மட்டுமல்லாது அவ்வியக்கம் இலங்கை இராணுவத்தால் வெல்லப்பட்ட பின்னர் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றிய விதித்துள்ள தடை தேவையற்றது எனக்கூறி விக்டர் கொப்பே வழக்கு தொடுத்துள்ளார்.
T208/11 என்று அழைக்கப்படும் இந்த வழக்கு ஐரோப்பிய மேல் நீதிமன்றத்தால் ஏற்றுகொள்ளப்பட்டு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. இதனிடையே இவ்வழக்கில் ஏதாவது ஐரோப்பிய நாடுகள் கலந்துகொண்டு தமது வாதங்களை முன்வைப்பதாயின் செப்டெம்பர் 1ம் திகதிக்கு முன்னதாக அந் நாடு விண்ணப்பிக்கவேண்டும் என நீதிபதி ஆணையிட்டிருந்தார்.................. read more
Subscribe to:
Posts (Atom)

