சிங்கள அமைச்சரின் இனவெறிப் பேச்சைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!
Posted by sankathinews on June 20th, 2012
இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளைச் சந்திக்க நேரிடும்” என சிங்கள அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் இனவெறிப் பேச்சைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பா தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

சிலசமயங்களில் வரும் கோபம்