மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Thursday, 12 July 2012
நைஜீரியாவில் இருந்து இலங்கை சென்று முளகாய் அரைத்த நபர் சிக்கினார் !
சர்வதேச சமூகத்திடமிருந்து தப்பித்துக்கொள்ள முடியாத நிலைக்குள் சிறீலங்கா அரசாங்கம் சிக்கியுள்ளது
சர்வதேச சமூகத்திடமிருந்து தப்பித்துக்கொள்ள முடியாத நிலைக்குள் சிறீலங்கா அரசாங்கம் சிக்கியுள்ளதாகவும் இந்த நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்தி, கிழக்கு மக்கள் தம்மோடு தான் இருக்கின்றார்கள் என்று காட்டி சர்வதேச சமூகத்தை ஏமாற்றலாம் என்றும் அதன் மூலம் சர்வதேச அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என்றும் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் நினைப்பதாக இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
FeTNA: இ.ஆ.ப சகாயம் பேசியது என்ன?
தூய்மை சேரடா தம்பி -- என்
சொல்லை நீபெரிதும் நம்பித்
தூய்மை சேரடா தம்பி!
FeTNA: தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நடத்தி வரும், ஒவ்வொரு ஆண்டுக்கான தமிழ்த் திருவிழாவிலும் தமிழ் மாணவர்களுக்கான ‘தமிழ்த்தேனீ’ போட்டிகள் இடம் பெற்று வருகின்றன.
அதைத் தொடர்ந்து, பேரவை வெள்ளி விழாவிலும் ‘தமிழ்த்தேனீ’ போட்டிகள் வெகுசிறப்பாக நடந்தேறின. அப்போட்டிகளில், ‘பேச்சுப் போட்டி’, ‘கட்டுரைப் போட்டி’, ‘திருக்குறள் ஓதுகை’, ‘பன்முகத்திறன்’ முதலானவை இடம் பெற்றன. அவற்றுள், கவனகர் கலை.செழியன் நடத்திய ‘தமிழ்ப் பன்முகத்திறன் (Thamizh Jeopardy)' அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.
சிங்கள தேசத்தின் வன்முறை குறைந்தபாடில்லை
தமிழர்கள் மீது ஏவப்படும் தொடர் வன்முறை
உலகத் தமிழர்களை உசுப்பிவிட்ட சிங்களம்
அனலை நிதிஸ் ச. குமாரன்
ஏதோ போர் முடிந்துவிட்டது தமிழர்கள் இனிமேல் அமைதியாக வாழ்வார்கள் என்று கொக்கரித்த சிங்கள அரசு, இன்று முன்னிலும் விட அடக்குமுறை ஆட்சியை நடத்துகிறது.விசாரணையின்றி தமிழ் மக்களை சிறைகளில் அடைத்து சித்திரவதை செய்வது தொடங்கி, கைதிகளை அடித்துக் கொல்லும் நிலைவரை சிங்கள அரச பயங்கரவாதிகள்செய்கிறார்கள். நூறு முள்ளிவாய்க்கால்களை சம்பந்தன் விரும்புகிறாரா என்று கேள்வி கேட்குமளவு தமிழர்களின் பரிதாப நிலையே இன்று நிலவுகிறது.
கவெண்ட்ரி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம்
கவெண்ட்ரி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம்
COVENTRY SHRI SIDHI VINAYAGAR DEVASTHANAM
மகா கும்பாபிஷேகம்
காணொளிகள்
02 july 2012 to 08 july 2012
http://www.youtube.com/watch? v=IwKxvGcEmCU
COVENTRY SHRI SIDHI VINAYAGAR DEVASTHANAM
காணொளிகள்
02 july 2012 to 08 july 2012
http://www.youtube.com/watch?
Wednesday, 11 July 2012
சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததை ஏற்க முடியாது – மகிந்த ராஜபக்ச
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு எனது அரசாங்கம் தீவிரமாகப் பணியாற்றியதுடன், 13வது திருத்தத்துக்கு அப்பால் செல்லவும் தயாராக இருந்தேன்.
13வது திருத்தத்துக்கு அப்பால் என்பது செனெட் சபையை உருவாக்குவதாகும்.
செனெட் சபை உருவாக்கம் உள்ளிட்ட ஒரு தீர்வு நாடாளுமன்றத்தில் இருந்தே வரவேண்டும். அதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு முக்கியமானது.“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்த இன்னும் ஒரு ஆண்டு தேவைப்படுவதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கோமா நிலையில் உள்ள கைதி கைதானதன் பின்னணி!
சீமான் உட்பட 300 பேர் கைது.
சீமான் உட்பட 300 பேர் கைது.
சிங்கள இனவெறி இராணுவத்தின் படுகொலையில் இருந்து தப்பி தாய்த் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சைமடைந்துள்ள ஈழத் தமிழர்களை சட்டத்திற்குப் புறம்பாக அடைத்துவைத்து சித்ரவதைக்கு உள்ளாக்கும் செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடக்கோரி செங்கல்பட்டில் 11.07.2012 அன்று முன் மறியல் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், திரைப்பட இயக்குநருமான சீமான் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து பேரணி செல்ல முயன்றபோது இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
Tuesday, 10 July 2012
உடலத்தைப் புதைப்பதற்கும் நிலஉரிமை மறுக்கப்படும் அவலம்!- இதயச்சந்திரன்
உடலத்தைப் புதைப்பதற்கும் நிலஉரிமை மறுக்கப்படும் அவலம்!- இதயச்சந்திரன்
ஜூலை வந்தால், வெலிக்கடை சிறைச்சாலையே நினைவிற்கு வரும். 83ல் நடைபெற்ற கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதோடு வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் பலர் உயிரிழந்தனர்.
அதில் உயிர் தப்பிய சிலர் இன்று அமைச்சர்களாகவும், அரசியல் கட்சிகளின் தலைவர்களாகவும் இருக்கின்றனர்.
ஜூலை வந்தால், வெலிக்கடை சிறைச்சாலையே நினைவிற்கு வரும். 83ல் நடைபெற்ற கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதோடு வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் பலர் உயிரிழந்தனர்.அதில் உயிர் தப்பிய சிலர் இன்று அமைச்சர்களாகவும், அரசியல் கட்சிகளின் தலைவர்களாகவும் இருக்கின்றனர்.
புரட்சியாளனின் நிழலில் விழுந்த மஹிந்த
புரட்சியாளனின் நிழலில் விழுந்த மஹிந்த
மக்களின் நலன்களுக்காகத் தன்னை அர்ப்பணித்து செயற்படும் ஒரு புரட்சிவாதி, வாழ்நாளின் போது பயங்கரவாதி எனவும் மனிதாபிமானம் அற்றவர் எனவும், கொலைவெறியன் எனவும் பிற்போக்கு வாதிகளால் அவதூறு செய்யப்படுகிறான்.
ஆனால் அவன் இறந்த பின்பு அதே பிற்போக்கு சக்திகள் அவனை யேசுவைப் போல், புத்தரைப் போல் ஒரு மகான் எனப் போற்றி அந்தப் புரட்சியாளனின் பெயரையும் மக்கள் மத்தியில் அவனுக்குள்ள செல்வாக்கையும் பாவித்துத் தங்கள் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு ஒரு கவசமாகப் பாவிக்கின்றனர். ஆனால் இத்தகைய ஏமாற்றுகள் தற்காலிகமானவையே என்பதை அவர்களுக்கு மக்கள் விரைவிலேயே உணர்த்தி விடுவதுண்டு.
மக்களின் நலன்களுக்காகத் தன்னை அர்ப்பணித்து செயற்படும் ஒரு புரட்சிவாதி, வாழ்நாளின் போது பயங்கரவாதி எனவும் மனிதாபிமானம் அற்றவர் எனவும், கொலைவெறியன் எனவும் பிற்போக்கு வாதிகளால் அவதூறு செய்யப்படுகிறான்.ஆனால் அவன் இறந்த பின்பு அதே பிற்போக்கு சக்திகள் அவனை யேசுவைப் போல், புத்தரைப் போல் ஒரு மகான் எனப் போற்றி அந்தப் புரட்சியாளனின் பெயரையும் மக்கள் மத்தியில் அவனுக்குள்ள செல்வாக்கையும் பாவித்துத் தங்கள் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு ஒரு கவசமாகப் பாவிக்கின்றனர். ஆனால் இத்தகைய ஏமாற்றுகள் தற்காலிகமானவையே என்பதை அவர்களுக்கு மக்கள் விரைவிலேயே உணர்த்தி விடுவதுண்டு.
சிங்களப் பேரினவாதிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக தமிழர்களை அடக்க நினைக்கும் இந்திய மத்தியரசு.
சிங்களப் பேரினவாதிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக தமிழர்களை அடக்க நினைக்கும் இந்திய மத்தியரசு.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு குறித்த விவரங்களை, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக டி.ஜி.பி., மற்றும் சேலம், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி டி.ஐ.ஜி.,க்கள், க்யூ பிரிவு, குற்றப் புலனாய்வு, நுண்ணறிவு பிரிவு பொலீசாருக்கு மத்திய உள் விவகாரத்துறை அமைச்சக இணைச் செயலாளர் தர்மேந்திர சர்மா அனுப்பி உள்ளார். என்று செய்திகள் கூறுகின்றன.
ஏன் இப்படி இந்திய மத்திய அரசு இப்போது இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது?
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு குறித்த விவரங்களை, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக டி.ஜி.பி., மற்றும் சேலம், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி டி.ஐ.ஜி.,க்கள், க்யூ பிரிவு, குற்றப் புலனாய்வு, நுண்ணறிவு பிரிவு பொலீசாருக்கு மத்திய உள் விவகாரத்துறை அமைச்சக இணைச் செயலாளர் தர்மேந்திர சர்மா அனுப்பி உள்ளார். என்று செய்திகள் கூறுகின்றன.ஏன் இப்படி இந்திய மத்திய அரசு இப்போது இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது?
பஸிலை அவசரமாக அழைக்கிறது டில்லி இனப்பிரச்சினைக்கான தீர்வின் தேக்கநிலை குறித்து ஆராய
| பஸிலை அவசரமாக அழைக்கிறது டில்லி இனப்பிரச்சினைக்கான தீர்வின் தேக்கநிலை குறித்து ஆராய |
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதில் காணப்படும் தேக்கநிலை, தாமதங்கள் குறித்தும், அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவது குறித்தும் விரிவாக ஆராய்வதற்காகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை புதுடில்லிக்கு வருமாறு இந்திய மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
|
தமிழர்களை அரசு உதாசீனம் செய்வதாலேயே இலங்கை இந்திய உறவுகளில் விரிசல் நிலை குற்றஞ்சாட்டுகிறது ஐ.தே.க.
| தமிழர்களை அரசு உதாசீனம் செய்வதாலேயே இலங்கை இந்திய உறவுகளில் விரிசல் நிலை குற்றஞ்சாட்டுகிறது ஐ.தே.க. |
வடக்கு வாழ் தமிழ் மக்களின் மனிதாபிமான வாழ்வாதாரப் பிரச்சினைகளை மஹிந்த அரசு உதாசீனப்படுத்தி இருப்பதாலேயே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் பெரிதும் விரிசலடைந்து வருகிறன.
|
நிமலரூபன் படுகொலைக்கு அரசே பதிலளிக்க வேண்டும்: ஆர்ப்பாட்டத்தில் மனோ தெரிவிப்பு _
மகனின் சடலத்தை சொந்த கிராமத்தில் புதைக்கும் உரிமையையும் அரசு பறித்துள்ளது!– அனுரகுமார எம்.பி
இலங்கையில் வழிபாட்டு தலங்கள் அழிப்பு: ராஜபக்சேவை கண்டித்து மதத்தலைவர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்து கோவில்கள், 400-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டுள்ளன. கத்தோலிக்க பாதிரியார்கள் பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மன்னார் கத்தோலிக்க கிறிஸ்தவ பிஷப்புக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தின் மதிப்பு ரூ.12,700 கோடி
இது சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டினரின் மொத்த முதலீட்டில் 0.14% ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 6 மாதங்களில் 650 பேர் கடத்தப்பட்டுள்ளனர்! சண்டே ரைம்ஸ்
கண்ணகியம்மன் சிலைத் திருட்டு - காவல்துறை தீவிர விசாரணை Read more about கண்ணகியம்மன் சிலைத் திருட்டு - காவல்துறை தீவிர விசாரணை [5232] | இலங்கை செய்திகள் | செய்திகள் at www.inneram.com
தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்களா? Read more about தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்களா? [5231] | இலங்கை செய்திகள் | செய்திகள் at www.inneram.com
சிறிலங்காவை அச்சுறுத்தும் புலத்தின் எழுச்சி – ஏற்றுக் கொள்ளும் மஹிந்த.
களத்தில் வீழ்ச்சி கண்டாலும் புலத்தில் எழுச்சி அடைந்து வரும் தமிழீழ விடுதலைப் போராட்டம் சிறிலங்காவுக்கு பெரும் அச்சறுத்தலாக மாறியுள்ளதாக சமகால நகர்வுகள் மூலம் புலனாகிறது.இதனை முறியடிக்க சிறிலங்கா பல வியூகங்களையும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக சிறிலங்காவின் இராஜதந்திரிகளுக்கு பயிற்சி அளிக்கும் பட்டறை தியத்தலாவையில் இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது.
சம்பூர் காளியம்மன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
சம்பூர் காளியம்மன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
படைக்கட்டுப்பாட்டு பகுதிக்குள் காணமல் போன நூற்றுக்கணக்கானவர்களின் நிலை தெரியவில்லை.
கடந்த யுத்த காலத்தின் போது மன்னார் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் குடும்பஸ்தர்கள் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களின் நிலை என்னவென்று காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரியாத நிலையில் உள்ளதாக கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.
தமிழ் கூட்டமைப்பு- முஸ்லிம் காங்கிரஸ் இணக்கப்பாடு சாத்தியமா?
இலங்கையில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்த விரும்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது அரசாங்கத்தில் பங்காளிக் கட்சியாக அங்கம் வகித்தாலும் மாகாண சபைத் தேர்தலில் தனித்தா அல்லது கூட்டாகவா போட்டியிடப்போகிறது என்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் அறிவிக்கவில்லை.
கிளிநொச்சியின் இந்து ஆலயங்கள் விபரம் திரட்டும் படையினர்.
விடுதலைப் புலிகளை ஆதரிப்போருக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய அரசு உத்தரவு.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
Walsingham மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் (காணொளி)
Walsingham மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் (காணொளி)
கடந்த ஆண்டு பத்தொன்பதாயிரம் (£19,000) பிரித்தானியப் பவுண்ஸ்கள் காணிக்கையாகப் பெறப்பட்டு, தாயக மக்களின் உதவிக்காகப் பயன்படுத்தப்பட்டது என இங்கு அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு பத்தொன்பதாயிரம் (£19,000) பிரித்தானியப் பவுண்ஸ்கள் காணிக்கையாகப் பெறப்பட்டு, தாயக மக்களின் உதவிக்காகப் பயன்படுத்தப்பட்டது என இங்கு அறிவிக்கப்பட்டது.
பிரிட்டனில் இரு இலங்கையர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு _
கடந்த பெப்ரவரி மாதம் ஒக்ஸ்போர்ட்டில் டொமெய்ன் வீதியில் எரிந்த வாடகை வீடொன்றிலிருந்து 28 வயதான சமீர சந்திரசேன என்பவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.
அமைச்சர் ஆறுமுகனுக்கு...! _
சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல் நெருங்கியிருக்கிறது. இந்த மாகாணத்தைப் பற்றி புதிதாய் ஒன்றும் உங்களுக்கு விளக்கத் தேவையில்லை. இங்கு வாழும் தமிழர்கள் செறிவு, வாழ்க்கை நிலை, எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்கள் என அத்தனையும் நீங்கள் நன்றாக அறிவீர்கள்.
பாதுகாப்புச் செயலாளரின் புதிய புள்ளிவிபரம் - 8400 புலிகளுக்கு என்ன நடந்தது என்ற தகவல்கள் இல்லை -
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ முன்வைத்துள்ள புதிய புள்ளிவிபரங்களுக்கு அமைய விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில், 3 ஆயிரத்து, 292 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன் 8 ஆயிரத்து 400 விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்ற தகவல்கள் இல்லை.
தற்போது இலங்கை சென்றுள்ள வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், தூதரக பிரதிநிதிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ராஜதந்திரிகள் கலந்துக்கொண்ட கருத்தரங்கில் உரையாற்றும் போதே கோத்தபாய இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
Monday, 9 July 2012
இதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா?
எடையை குறையுங்கள், உடற்பயிற்ச்சி செய்யுங்கள், புகைக்காதீர்கள், கொழுப்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணாதீர்கள், நார்ச் சத்துள்ள காய்கறிகளை அதிகம் உண்ணுங்கள், டென்ஷன் அடையாதீர்கள்! என்று தான் எல்லா டாக்டர்களும் அட்வைஸ் பண்ணுகின்றனர்.
தற்போது நீங்கள் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொள்வதன் மூலம் இதய நோய்க்குரிய சூழலிருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
குழந்தைகளிடம் செல்போனில் பேசுவதோ,கொடுப்பதோ வேண்டாம்.
உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட செல்போன்கள் பாதிப்பு அதிகம்.
ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.
இராணுவத்தினரின் அதிக பிரசன்னத்தால் பாதிக்கப்படும் யாழ். மக்களின் வாழ்க்கை - ஒரு அமெரிக்க ஊடகவியலாளரின் பார்வையில்
யாழ்.மாவட்டத்தில் மக்களின் வாழ்விடங்களில் 16 சதவீதமானவை உயர்பாதுகாப்பு வலயங்களாக உள்ளன. இங்கு மக்களது நடமாட்டங்கள் மட்டுப் படுத்தப்பட்டுள்ளன யாழ்ப்பாண மாவட்டம் 1995இல் சிறீலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.சிங்கள இனவாத அரசாங்கத்தின் தொடர் இனவழிப்பு

சிங்கள இனவாத அரசாங்கத்தின் தொடர் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் தமிழீழத்தாயகத்தில் அதிதீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரியும் கறுப்பு யூலை 22 தொடக்கம் ஒலிம்பிக் இறுதி நாள் ஓகஸ்ட் 12;உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்வும் Olympic Park பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
http://www.facebook.com/
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேயன் திரு.சிவந்தன் அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தை நடாத்துவார்.
http://www.youtube.com/
இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியா அக்கறையற்ற போக்கையே வெளிப்படுத்துகிறது
| இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியா அக்கறையற்ற போக்கையே வெளிப்படுத்துகிறது |
அரச உயர்மட்ட உத்தரவுப்படியே நிமலரூபன் அடித்துக் கொலை குற்றஞ்சாட்டுகிறார் சுமந்திரன் எம்.பி.
| அரச உயர்மட்ட உத்தரவுப்படியே நிமலரூபன் அடித்துக் கொலை குற்றஞ்சாட்டுகிறார் சுமந்திரன் எம்.பி. |
நிமலரூபனை மிகக் கொடூரமான முறையில் தாக்கிக் கொலை செய்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மீது அரசு, கொலைக்குற்றம் சுமத்தி, பணிநீக்கம் செய்து, உரிய சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று வலியுறுத்தினார். |
ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தமிழர்களை கொன்ற அரசு கைதிகளையும் சாகடிக்கிறது விக்கிரமபாகு குமுறல்
| ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தமிழர்களை கொன்ற அரசு கைதிகளையும் சாகடிக்கிறது விக்கிரமபாகு குமுறல் |
ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தமிழ் மக்களைக் கொன்ற அரசு இன்று தமிழ் அரசியல் கைதிகளையும் அடித்து முறித்துப்படு கொலை செய்கிறது என்று பொது எதிரணிக்கட்சிகளின் சார்பில் விக்கிரமபாகு கருணாரட்ண குமுறியுள்ளார்.
|
உயிர் வெடிப்புக்கள் வீர வரலாற்றை இட்டு நிரப்பிய சாவுகளும், நினைவுகளும்
உதயன்" பத்திரிகையில் கரும்புலிகள் நினைவாக எழுதப்பட்டிருக்கும் கட்டுரை இது. சிறீலங்கா அரசின் "நினைவு அழிப்பு" அரசியலை மீறி அச்சுறுத்தலையும மீறி இந்த கட்டுரையை அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். இது ஏதோ "உதயன்" பத்திரிகையின் துணிச்சல் என்று நினைக்காதீர்கள். மக்களின் துணிசச்லையும் அவர்கள் போராட்டத்திற்கு தயராகும் உளவியலையம் இந்த பதிவினூடாக ஏதோ ஒருவகையில் அந்த ஊடகம் வெளிப்படுத்தியிருக்கிறது அவ்வளவதான்...//
அடிமைப்பட்ட ஒரு சமுதாயத்தின் விடுதலைக்காக ஒரு தனி மனிதன் சாகத் துணிவானாயின் அந்தச் சமுதாயம் விடுதலை பெற்று வாழும். இந்த வார்த்தைகளை உதிர்ந்தவர் இந்திய தேசத்தின் அஹிம்சாவாதி என்று போற்றப்படும் அண்ணல் காந்தி அவர்கள்.
கருணாநிதிக்கு இலங்கை அமைச்சர் தொடர்பாக.. ஒரு நல்ல சேதி, ஒரு கெட்ட சேதி!
இலங்கை பிரச்னை குறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்துக்கு, தற்போது பிரதமரிடம் இருந்து பதில் வந்துள்ளது.
சம்பிக்க ரணவாக்க: “அடேடே.. அதுக்கப்புறம் கடந்த வாரம்கூட காரசாரமாக பேசினேனே…”
பிரதமரின் பதிலில், “இலங்கை அமைச்சர் சம்பிக ரணவக்க பேச்சு தொடர்பாக, கடந்த மாதம் 20-ம் தேதியிட்ட தங்கள் கடிதம் எனக்கு கிடைத்தது.
ம.தி.மு.க. பகீர்: “பிரணாப் முகர்ஜி, புலிகளை அழிக்க நிதியுதவி செய்தார்!”
ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், திருப்புவனத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாஞ்சில் சம்பத்: எப்போது விளக்குவாரோ!
“இலங்கையில் யுத்தம் நடந்தபோது, மத்திய அரசில் அமைச்சராக இருந்து நிதி உதவி செய்தவர் பிரணாப் முகர்ஜி. அவரது நிதியுதவியால், புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டனர்.
மதுரையை சர்வதேச நகரமாக்க… ராஜபக்ஷே பெயரில் வருகிறது விமானம்
ஒரு போராளியின் புனிதச்சுவடுகள்.
விடுதலைக்கான வீரமிகு போராட்டம். விமர்சனத்துக்குகப்பால்பட்டதமிழ் தம்பி சீமான் !

இருந்தான் தம்பி
என் தம்பி இருந்தான்!
உள்ளே இருந்தான்!
ஆம் உனக்குள்ளே
எனக்குள்ளே உணர்வுள்ள
நமக்குள்ளே இருந்தான்!
Sunday, 8 July 2012
Mahisha returns home after her victory with Airtel Super Singer
கனடாவின் சிறந்த பாடகி மகிஷா '- தமிழர்களின் பெருமையை உலகுக்கு பறை சாற்றிய சிறுமி மகிஷாவிற்கு விஜய் ரி.வி புகழாரம்
Mahisha's Best of performance
Mahisha's Best of performance கனடாவிலிருந்து தமிழ் நாட்டிற்குச் சென்று விஜய் ரி.வியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்ச் சிறுமி மகிஷாவிற்கு கனடாவின் சிறந்த பாடகி என விஜய் ரி.வி நிகழ்ச்சி நடுவர்கள் குழு புகழாரம் சூட்டியுள்ளது.
குடும்பத்தில் ஏற்படும் தேவையில்லா பிரச்சினைகளை சமாளிக்க
குடும்பத்தில் ஏற்படும் தேவையில்லா பிரச்சினைகளை சமாளிக்க
பிரச்சினை இல்லாமல் மனிதனும் இல்லை பிரச்சினை இல்லாதவன் மனிதனே இல்லை` என்று கூறுவார்கள். அந்தளவிற்கு எங்கும் எவ்விடத்திலும் பிரச்சினை தான். வெளிப்பிரச்சினைகளை பேசித்தீர்த்துக் கொள்ளலாம்.
அதுவே அளவுக்கதிகமாகும் போது பிரச்சினைக்குரிய நபரையோ பிரச்சினையையோ தவிர்த்து விடலாம். ஆனால் பிரச்சினை குடும்பத்தில் ஏற்படும் போது தான் தொடங்குகிறது தலைவலி காதலித்துத் திருமணம் முடித்தவர்களாகட்டும் பெற்றோர்களால் நிச்சயித்து திருமணம் முடித்தவர்களாகட்டும் பிரச்சினை இல்லாமல் வாழ்நாள் முழுவதும் வாழ்வார்களேயானால் அது கின்னஸ்ஸில் பதிய வேண்டிய சாதனை தான்.
அதுவே அளவுக்கதிகமாகும் போது பிரச்சினைக்குரிய நபரையோ பிரச்சினையையோ தவிர்த்து விடலாம். ஆனால் பிரச்சினை குடும்பத்தில் ஏற்படும் போது தான் தொடங்குகிறது தலைவலி காதலித்துத் திருமணம் முடித்தவர்களாகட்டும் பெற்றோர்களால் நிச்சயித்து திருமணம் முடித்தவர்களாகட்டும் பிரச்சினை இல்லாமல் வாழ்நாள் முழுவதும் வாழ்வார்களேயானால் அது கின்னஸ்ஸில் பதிய வேண்டிய சாதனை தான்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: 5-வது முறையாக சாம்பியனானார் செரீனா வில்லியம்ஸ்
இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செரின்னா வில்லியம்ஸும் அக்னீஸ்காவும் மோதினர்.
கண்பார்வை அற்றவர்களுக்கு உதவும் நவீன கருவி அறிமுகம்
கண்பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் வர்ணங்களை இனம்கண்டு அதற்கு ஏற்றவாறு மாறுபட்ட இசையை உருவாக்கக் கூடிய Eye Music எனும் நவீன கருவி ஒன்று
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இக்கருவியானது ஜெருசலேம் நகரிலுள்ள ஹேப்றி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசு நினைத்திருந்தால் பேரழிவு தடுக்கப்பட்டிருக்க முடியும்!- ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வாழும்கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேசுகையில்,
"தமிழர்களுக்குள் ஒற்றுமைஇல்லாதது தான் பெரிய பிரச்சினை. இலங்கை பேரழிவுக்குமுன்னர் நான் ராஜபக்சவை சந்தித்தேன்.
சமாதான முயற்சிக்கு அவரிடம் கோரிக்கை வைத்தேன்.தொடர்ந்து இலங்கை அரசு பாதுகாப்பு உத்தரவாதம் கொடுக்காதநிலையிலும் பிரபாகரனை சந்திக்க முயற்சி செய்தேன்.
பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய இளம் பெண் லண்டனில் கைது!
லண்டனில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட இளம் பெண் (22) சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
உளவுத்துறை அளித்த தகவலின்படி லண்டனின் ஹேக்னியில் இருந்த அவர் கைது செய்யப்பட்டதாக ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் தெரிவித்தனர். எனினும் இவரது பெயரை வெளியிட போலீஸôர் மறுத்து விட்டனர். கடந்த வியாழக்கிழமை பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்பட்ட ஒரு பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தனி ஈழம் கோரி இந்தியா முழுதும் ஊர்திப் பயணம் சென்னையில் இருந்து தொடங்கியது.
இதன் முதற்கட்டமாக நேற்று சீனிவாஸ் திவாரி தலைமையில் தமிழ் நாடெங்கும் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி ஊர்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.மைலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், தோழர்களை உற்சாகமாக ஊர்திப் பயணத்தை கொடி அசைத்து தொடக்கி வைத்தனர். இயக்குனர் புகழேந்தி மற்றும் இயக்குனர் களஞ்சியம் மேலும் பல உணர்வாளர்களும் இந்த தொடக்க விழாவில் பங்குபெற்று ஊர்திப் பயணம் மேற்கொண்டுள்ள சீனிவாஸ், திலீபன், நாகராஜ் ஆகியவர்களை ஊக்கப்படுத்தினர். சுற்றுப் புயணம் மேற்கொண்டவர்கள் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளதாவது
முதல் இரவின் நம்பிக்கைகளும், வெளிவராத உண்மைகளும்!
திருமணநாளன்று இரவு புதுமணத்தம்பதியர்களுக்கு எதிர்பார்ப்பும், பதற்றமும் இருக்கும்.
நண்பர்களின் அறிவுரையும் அவர்களின் ஆவலை அதிகப்படுத்தியிருக்கும். வலி, ரத்தம் போன்றவை சிலருக்கு அச்சத்தையும் ஏற்படுத்திவிடும். புதிதாக திருமணம் செய்து கொள்ளப்போகும் இளைய தலைமுறையினருக்கு முதல்நாள் இரவு குறித்த சில நம்பிக்கைகளையும், உண்மைகளையும் கூறியுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.
Saturday, 7 July 2012
நாத்திகர் வாக்கு பலித்தது....
கவிஞர் வாலி அப்போல்லோவில் பைபாஸ் சர்ஜரி முடித்து அய்.சி .யு வில் இருந்து மீண்டு இருந்த போது ஊரறியாத விஷயம் ஒன்று உண்டு.
கவிஞர் வாலி கூறுகிறார்...
என் suite இல் படுத்திருந்தேன் Artificial Respiration க்காக என் வாய் வழி விடப்பட்ட Ventilator Apparatus .
கவிஞர் வாலி கூறுகிறார்...
என் suite இல் படுத்திருந்தேன் Artificial Respiration க்காக என் வாய் வழி விடப்பட்ட Ventilator Apparatus .
‘நான் ஏன் பிறந்தேன் என்ற எம்.ஜி.ஆரின் சுயசரிதை புத்தகம் ஜானகியின் மகனுக்குத்தான் சொந்தம்’ என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
வி.என்.ஜானகி& கணபதி பட் தம்பதியின் மகன் சுரேந்திரன். கணபதி பட்டிடம் இருந்து விவாகரத்து பெற்று எம்.ஜி.ஆரை 2&வதாக ஜானகி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், ‘நான் ஏன் பிறந்தேன்’ என்ற சுயசரிதையை எம்.ஜி.ஆர். வெளியிட்டார். இதை அச்சடித்து விற்கும் உரிமையை சுரேந்திரன் பெற்றிருந்தார்.
தாம்பரம் விமான தளத்தில் இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்கப் படுவது குறித்துத் தமிழ்நாட்டில் பூகம்பம் வெடித்துக் கிளம்பியது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜி.கே வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் எம்.பி., உள்பட பலரும் தங்கள் அதிருப்தியையும், எதிர்ப்பையும், தெரிவித் துள்ளது வரவேற்கத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)