தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களை கொன்று குவித்த சிங்களப் படைகளிற்கு தமிழகத்தில் பயிற்சியளிக்கப்பட்டுவருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருச்சி நீதிமன்றத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.