சிறீலங்காவின் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள் இன்று ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் 19வது கூட்டத் தொடரில் ஆற்றிய உரை இணைக்கப்பட்டுள்ளது.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை செயற்படுத்துமாறு கோருவதற்கு பிரேரணை ஒன்று அவசியம் இல்லை என சிறீலங்கா அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.