மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday 23 May 2011
தமிழனப் படுகொலை அனைத்துலகால் திட்டமிடப்பட்டிருந்தது – பேராசிரியர் கலாநிதி அன்றூ
தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை (இன அழிப்பு) பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் முன்னணி வல்லரசு நாடுகளின் ஆதரவுடனேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது என, லண்டன் கிங்ஸ்ரன் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் பற்றி முதன்மை விரிவுரையாளர் கலாநிதி அன்றூ கிக்கின்பொட்டம் (Dr Andrew Higginbottom - The Principal Lecturer in Politics/Human Rights - Kingston University) கண்டனம் தெரிவித்துள்ளார்.......... READ MORE
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment