மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Sunday, 19 June 2011
படிக்கும் உரிமை மறுக்கப்பட்ட வன்னிச் சிறுவர்கள்!
இன்று வன்னியில் சிறுவர் சிறுமியர் கல்வி கற்பதற்கான அனைத்து விதமான உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றனர்.
யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் கழிந்த பின்னரும் இன்றும் வன்னியில் குடும்பத்தில் தாய் அல்லது தகப்பனை இழந்த சிறுவர்கள் போதிய பாராமரிப்பின்றியும் அதேவேளை கல்வி கற்கும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது...................... read more
No comments:
Post a Comment