Translate

Thursday 14 July 2011

21ம் திகதி லண்டனில் இருந்து 40தமிழர் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளனர்


21ம் திகதி லண்டனில் இருந்து 

40தமிழர் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளனர் !


பிரிதானியாவில் அகதி தஞ்சம் நிராகரிக்க பட்ட மற்றுமொரு தொகுதியினர்
எதிர் வரும் இருபத்தி ஓராம் திகதி 40பேர்இலங்கைக்கு நாடுகடத்த பட உள்ளனர் .
இந்த நாடுகடத்தலை  உடன் தடுத்து நிறுத்த தமிழர் அமைப்புகள் எவையும் இதுவரை முன் வரவில்லை .    அவ்வாறு முன்வருபவர்களிற்கு தாம் ஆதரவளிக்க  உள்ளதாதாக றீ சேர்ச் என்ற அமைப்பின் அங்கத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில்  தமிழர்களின் உயிருக்கு ஆபத்து நிலவும் இவ் வேளையில் இவர்களில் மீள் ஒருதொகுதியினரை நாடு கடத்த பிரிதானிய குடிவரவு குடியகல்வு
அமைச்சு முனைப்பு காட்டி வருகின்றது ................. read more 

No comments:

Post a Comment