Translate

Wednesday 13 July 2011

45 லட்சம் பணம் கேட்டு இணையதள ஆசிரியர் மிரட்டல்:நடிகர் வடிவேலு போலீசில் புகார் EMAIL DETAI


45 லட்சம் பணம் கேட்டு இணையதள ஆசிரியர் மிரட்டல்:நடிகர் வடிவேலு போலீசில் புகார்

சென்னை, ஜுலை.14- நடிகர் வடிவேலுவின் மானேஜர் சங்கர் நேற்று போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். "ரூ.45 லட்சம் பணம் கேட்டு, வடிவேலுவை இணையதள ஆசிரியர் ஒருவர் போனில் பேசி மிரட்டுகிறார். மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டுவிட்டு வரவில்லை என்றும் இதற்காக பணம் தரவேண்டும். இல்லாவிட்டால் இணையதளத்தில் தவறான தகவல்களை வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவேன் என்றும் மிரட்டல் நபர் அடிக்கடி பேசுகிறார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது................. read more 

No comments:

Post a Comment