Translate

Sunday 10 July 2011

சனல் - 4 காணொளி சர்ச்சை: பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு வந்த நபர் சந்தேகத்தில் கைது _

சனல் - 4 காணொளி சர்ச்சை: பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு வந்த நபர் சந்தேகத்தில் கைது _

  இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றதாக காண்பிக்கும் வகையில் சனல் 4 தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பிய காணொளி தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த தமிழ் இளைஞர் ஒருவரே கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.............. read more  Publish Post

No comments:

Post a Comment