Translate

Thursday 14 July 2011

இலங்கை ஒருபோதும் இந்தியாவுக்கு அடிபணியவில்லை!

இலங்கை ஒருபோதும் இந்தியாவுக்கு அடிபணியவில்லை!


நாடுகடந்த தமிழீழம் உலகில் எங்கும் கிடையாது. அவ்வாறு ஒரு நிறுவனம் செயற்படுவதாக நாம் ஏற்றுக் கொள்ளவும் இல்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை அரசாங்கம் முன்னெடுத்த சந்தர்ப்பத்தில் அது வெற்றி கொள்ளப் படுவதற்காக இந்தியா இராணுவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பாரிய அளவிலான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் நல்கியிருந்தது. அது தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இருந்தபோதும் இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு அடிபணிந்து விடவில்லை................ read more 

No comments:

Post a Comment