Translate

Sunday 10 July 2011

யுத்த நினைவுச் சின்னங்களை அழிக்குமாறு வடக்கில் உத்தரவு _

யுத்த நினைவுச் சின்னங்களை அழிக்குமாறு வடக்கில் உத்தரவு _


வடக்கில் யுத்த நினைவுச் சின்னங்களென எவையும் எஞ்சியிருக்கக் கூடாதென வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார். அண்மையில் நெல்லியடி மத்திய மகா வித்தியால மண்டபத்திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர், அவர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். நினைவுச் சின்னங்களை அகற்ற அவர் காலக்கெடுவொன்றையும் விதித்துள்ளார்....... read more   

No comments:

Post a Comment