Translate

Wednesday 13 July 2011

தமிழீழ விடுதலைப்புலிகளை இந்தியா ஆதரிக்கும் காலம் வெகுதூரமில்லை :திருமாவளவன்

தமிழீழ விடுதலைப்புலிகளை இந்தியா ஆதரிக்கும் காலம் வெகுதூரமில்லை :திருமாவளவன்

செவ்வாய், 12 ஜூலை, 2011

இந்தியாவே விடுதலைப்புலிகளை ஆதரிக்கம் நிலை வரும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கெயொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார்............. read more 

No comments:

Post a Comment