Translate

Thursday 14 July 2011

வாளேந்தி நின்றதால் தான் சங்கிலியன் சிலை இடிப்பு – வெளியாகும் புதிய தகவல்கள்


வாளேந்தி நின்றதால் தான் சங்கிலியன் சிலை இடிப்பு – வெளியாகும் புதிய தகவல்கள்

வாளேந்திய நிலையில் இருந்ததால் தான் முத்திரைச்சந்தியில் இருந்த சங்கிலியன் சிலை இடித்து அழிக்கப்பட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசாவுக்கு வழங்கிய உத்தரவின் பேரிலேயே மாநகரசபை அதிகாரிகளால் இந்தச் சிலை நேற்று இடித்து அகற்றப்பட்டுள்ளது.
சிறிலங்கா காவல்துறை பாதுகாப்புடன் மறைப்பு ஏற்படுத்தப்பட்டு இந்தப் பழமையான சிலை அழிக்கப்பட்டுள்ளது.............. read more 

No comments:

Post a Comment