Translate

Thursday 14 July 2011

இலங்கை பிரச்சனையை வைத்து அரசியல் நடக்கிறது!

 ஈழம் மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கோஷமிடும் இந்திய அரசியல் தலைவர்கள், தற்போது இலங்கைப் பிரச்சினைகளை விற்று அரசியல் நடத்திக்கொண்டிருப்பதாக இலங்கை ஆளும் கட்சி எம்.பி. ஏ.எச்.எம்.அஸ்வர் நேற்று இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
 அண்மையில் காயல் பட்டினத்திற்கு வருகை தந்த அவர் அங்குள்ள அரசியல் தலைவர்கள் இலங்கைப் பிரச்சினை தொடர்பில் பேசுகையில் ஈழம் மலர்வது வெகு தொலைவில் இல்லையெனத் தெரிவித்தனர். அங்கு தேர்தல் முடிந்த பின்னரும் கூட இவ்வாறு ஒரு எண்ணம் கொண்டு பேசுகின்றனர்.

No comments:

Post a Comment