கூட்டணியின் மாநாட்டில் ஆனந்தசங்கரி அழைப்பு
தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, இராணுவ அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில் தமிழ்க் கட்சிகள் பிரிந்து செயற்படுவது மேலும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்த தேசிய மாநாடு நேற்று நல்லூர் நடராஜா பரமேஸ்வரி மணிமண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்........... read more
No comments:
Post a Comment