புதன்கிழமை, அக்டோபர் 19, 2011
குடாநாட்டில் மட்டும் இன்னமும் 120,000 மக்கள் (28,000 குடும்பங்கள்) மீழ் குடியேறவேண்டியுள்ளது. இந்த 28,000 குடும்பங்களும் சிங்கள இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, சிறிலங்கா அரசாங்கத்தினால் உயர் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்......
read more
No comments:
Post a Comment