Translate

Wednesday 19 October 2011

தவபாலன் மீதான தாக்குதலுக்கு படையினர் பதில் தரும் வரை பகிஷ்கரிப்பு தொடரும்!- யாழ்.பல்கலை. ஒன்றியம்


யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு, பாதுகாப்புத் தரப்பினர் உரிய பதில் தரும் வரையில் மாணவர்களின் பகிஷ்கரிப்புப் போராட்டம் தொடரும் எனவும் உரிய பதில் தரத்தவறும் பட்சத்தில் போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டமாக வெடிக்கும் எனவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்திருக்கின்றது.......... read more 

No comments:

Post a Comment