தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த திரு. இரா. சம்பந்தன், மாவை. சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் நேற்று அதிகாலை 6 மணிக்கு இலங்கையிலிருந்து புறப்பட்டு அமெரிக்க நேரம் நள்ளிரவு 12.30 மணிக்கு வாசிங்டனை வந்தடைந்தனர்........... read more
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday, 26 October 2011
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துடனான பேச்சுவார்த்தை சற்று முன்னர் ஆரம்பமானது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த திரு. இரா. சம்பந்தன், மாவை. சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் நேற்று அதிகாலை 6 மணிக்கு இலங்கையிலிருந்து புறப்பட்டு அமெரிக்க நேரம் நள்ளிரவு 12.30 மணிக்கு வாசிங்டனை வந்தடைந்தனர்........... read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment