Translate

Monday 3 October 2011

சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக வழக்குப் பதிவு: விரைவில் கைது?

ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக டெல்லி போலீஸார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

பத்திரிகி ஒன்றில் அண்மையில் சுப்ரமணிய சுவாமி எழுதிய கட்டுரை ஒன்று தொடர்பாக, அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக டெல்லி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்...................... read more 

No comments:

Post a Comment