Tuesday, 25.10.2011, 03:12pm
சனல்4 மீதான குற்றச்சாட்டின் விசாரணை முடிவு! சிறிலங்கா கொலைக்களம் காணொளி போலியாக தயாரிக்கப்படவில்லை என பிரிட்டன் அறிவிப்பு! இலங்கையில் இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்து சனல்4 ஊடகத்தில் வெளியாகிய பெரும் நெருக்கடிகளை சிறிலங்கா அரசிற்கு சர்வதேச மட்டத்தில் ஏற்ப்படுத்தி இருந்தது. இந்தக் காணொளியானது பக்கச்சார்பான முறையிலோ அல்லது ஊடக விதிகளுக்கு முரணாகவோ தயாரிக்கப்படவில்லை என பிரிட்டனின் ஊடக கட்டுப்பாட்டுத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment