Translate

Wednesday 19 October 2011

இலங்கையின் இராணுவத்தையும் மற்றும் இனப்படுகொலைகளையும் காப்பாற்றும் இந்தியாவின் மறைமுகப் பரப்புரை


இலங்கையின் போர்க்குற்றங்களைப் பற்றி விசாரிக்க சரியான நேரத்தை எதிர்பார்த்துஜெனிவா காத்திருக்கும் இந்த நேரத்தில், புதுடில்லியானது தமிழீழ நாட்டின் திரிகோணமலையில், இலங்கையுடன் இணைந்து பாரிய-இராணுவ கூட்டு நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் எதிர்கட்சியான பா.ஜ.க-வின் மூத்த தலைவர் திரு.முரளி மனோகர் ஜோசி அவர்கள், சிங்கள-பௌத்த மறுமலர்ச்சி ஆதரவாளர்களின் நினைவாக வரும் காரிக்கிழமை (சனி) கொழும்புவில் உரை நிகழ்த்த இருக்கிறார்........ read more 

No comments:

Post a Comment