இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியை சார்ந்த தமிழச்சி அமுதா நம்பி , வெள்ளக்கோவில் சியாமளா தேவி சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி உறவுகள் வழக்குரைஞர் ராசா, சிவகுமார், மேட்டூர் மணிவேல், அம்மாபேட்டை கண்ணன், இடைப்பாடி சீராளன், இணையம் சிவா, மேச்சேரி அருண், ஓமலூர் ரமேசு, தொட்டில்ப்பட்டி முருகேசன், புதுச்சாம்பள்ளி செயபிரகாசு, புதிய பேருந்து நிலையம் தம்கவேலு, அண்ணாதுரை, மேட்டூர் கண்ணன், துரைசாமி, முரளி, மோகன் , தங்கவேல், ஈரோடை மாவட்டம் கவுந்தபாடி பேரறிவாளன் மற்றும் கேவை மாவட்டத்தை சார்ந்த சரண் உள்ளிட்ட தமிழர்கள் ஏராளமானோர் பெருந்திரளாக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 24 October 2011
நாம் தமிழர் கட்சியின் பெருந்தமிழர் வீரப்பன் வீரவணக்க நிகழ்வு
இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியை சார்ந்த தமிழச்சி அமுதா நம்பி , வெள்ளக்கோவில் சியாமளா தேவி சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி உறவுகள் வழக்குரைஞர் ராசா, சிவகுமார், மேட்டூர் மணிவேல், அம்மாபேட்டை கண்ணன், இடைப்பாடி சீராளன், இணையம் சிவா, மேச்சேரி அருண், ஓமலூர் ரமேசு, தொட்டில்ப்பட்டி முருகேசன், புதுச்சாம்பள்ளி செயபிரகாசு, புதிய பேருந்து நிலையம் தம்கவேலு, அண்ணாதுரை, மேட்டூர் கண்ணன், துரைசாமி, முரளி, மோகன் , தங்கவேல், ஈரோடை மாவட்டம் கவுந்தபாடி பேரறிவாளன் மற்றும் கேவை மாவட்டத்தை சார்ந்த சரண் உள்ளிட்ட தமிழர்கள் ஏராளமானோர் பெருந்திரளாக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment