இருதரப்புக்கும் இடையில் 13 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சுமார் ஒரு மணிநேரம் இடம் பெற்றபோது அதிகாரப் பகிர்வு குறித்து பேச்சை முன்னெடுப்பதென இரு சாராரும் இணங்கியுள்ளதாக தமிழ்க் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். .......... read more
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 19 November 2011
அரசியல் தீர்வுப் பேச்சுக்கு உத்வேகம் அளிக்க முயற்சி மாதாந்தம் 4 தடவை சந்திக்க அரசு தமிழ்க் கூட்டமைப்பு இணக்கம்
இருதரப்புக்கும் இடையில் 13 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சுமார் ஒரு மணிநேரம் இடம் பெற்றபோது அதிகாரப் பகிர்வு குறித்து பேச்சை முன்னெடுப்பதென இரு சாராரும் இணங்கியுள்ளதாக தமிழ்க் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். .......... read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment