இலங்கையின் எதிர்காலமும் தமிழர்களும்
ஈழப்போர் நிறைவுற்றாலும் தமிழர்களின் அரசியற் சுதந்திரம் மற்றும் அரசியல் சமத்துவம் தொடர்பான பிரச்சினைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. இலங்கையில் தமிழர்கள் தமக்கு அரசியற் சுதந்திரம் பற்றிய பிரச்சினைகள் இருப்பதனை டொனமூர் ஆணைக்குழு முன்னிலையிலேயே முதன் முதலாகத் தெரிவித்திருந்தனர்............. read more
No comments:
Post a Comment