இனப்பிரச்சினையானது அதிகாரப்பகிர்வு வழியில் தீர்க்கப்படக் கூடியதா? - -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
....எமக்கென ஒரு தனித்துவம் உள்ளது, நாம் சுயநிர்ணய உரிமைகளுக்கு உரித்துடையவர்கள் என்ற விடயத்தை முன்னிறுத்தியிருந்தோம். நாம் இவற்றின் அடிப்படையிலேயே தீர்வுக்குப் போகவேண்டியவர்கள் என்பதையும் வலியுறுத்தியிருந்தோம்.................... read more
No comments:
Post a Comment