அனுராதபுரம் சிறைச்சாலை தமிழ்க் கைதிகளை வவுனியாவுக்கு மாற்றுக
மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதம் இருக்கும் அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ்க் கைதிகளை வவுனியா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யுமாறு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்...................... read more
No comments:
Post a Comment