Translate

Tuesday 20 December 2011

காணி விவகாரம் தொடர்ந்து இழுபறியில் நேற்றைய பேச்சும் இணக்கமின்றி முடிவு

news
 காணி அதிகாரம் தொடர்பில் எதுவித இணக்கப்பாடும் இன்றி அரசு கூட்டமைப்பு இடையிலான நேற்றைய பேச்சும் இழுபறி நிலையிலேயே முடிவடைந்துள்ளது.மாகாண சபைக்கு காணி அதிகாரம் வழங்குவது தொடர்பில் அரசு உறுதியானதொரு பதிலை வழங்காமல் மழுப்பல் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது............ read more 

No comments:

Post a Comment