Translate

Sunday 18 December 2011

ஈழத்தமிழ் மக்களின் பாதுக்காப்பிற்கும், இன அடையாளத்தை பேணுவதற்கும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை : ஐநாவைக் கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! (கதிரொளி இணைப்பு)


ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும் , தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை ஒன்றினை அமைக்குமாறு ஐ.நா செயலாளர் நாயகத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.
அமெரிக்காவில் இடம்பெற்ற  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே இக்கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது........... read more 

No comments:

Post a Comment