Translate

Monday 19 December 2011

மக்களின் ஆணைக்கு கூட்டமைப்பு மதிப்பளிக்கவேண்டும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் தமிழ்த்தேசியத்தின் இலக்கை விட்டு நகர்ந்து செல்கின்றார்கள் என்றும், திட்டமிட்டுப் படுகுழியில் தமிழர்கள் உணர்வை அழிக்கப் போகின்றார்கள் என்றும், இதனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை அகற்றவேண்டும் என்ற கோரிக்கையை இதற்கு முந்திய கட்டுரையில் காட்டமாகவே வெளியிட்டிருந்தேன்........... read more 

No comments:

Post a Comment