மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 30 January 2012
13+ இல் எதைச் சேர்ப்பது? இதனை தீர்மானிக்கவே பாராளுமன்ற தெரிவுக்குழு – மஹிந்த ராஜபக்ஷ
13வது பிளஸ் இல் எதை உள்ளடக்குவது என்பது பற்றி தீர்மானிக்கவே பாராளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளதென ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற இன்றைய சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்
அங்கு தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ஜனாதிபதி மேலும் கூறியதாவது,............... read more
No comments:
Post a Comment