ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்த கருணா இலங்கை அரசுடன் சேர்வதற்கு முன்னரே இலங்கை அரசோடு இணைந்து வேலைசெய்யும் ஒரு நபர் என்றும் அவர் ஒரு கிரிமினல் என்றும் அமெரிக்க தூதரகம் கருதியுள்ளது. துணை ஆயுதப்படையை வைத்திருக்கும் டக்ளஸை வைத்து கோத்தபாய பல காரியங்களை செய்துள்ளார் என்றும் தேர்தல் சமயங்களில் இக் குழு கள்ளவோட்டுக்களை குத்தியதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது................ read more
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 24 January 2012
50,000 கள்ள வோட்டுகள் குத்திய டக்ளஸ் பெரிசா இல்லை கருணா பெரிசா:
ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்த கருணா இலங்கை அரசுடன் சேர்வதற்கு முன்னரே இலங்கை அரசோடு இணைந்து வேலைசெய்யும் ஒரு நபர் என்றும் அவர் ஒரு கிரிமினல் என்றும் அமெரிக்க தூதரகம் கருதியுள்ளது. துணை ஆயுதப்படையை வைத்திருக்கும் டக்ளஸை வைத்து கோத்தபாய பல காரியங்களை செய்துள்ளார் என்றும் தேர்தல் சமயங்களில் இக் குழு கள்ளவோட்டுக்களை குத்தியதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது................ read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment