Translate

Sunday 8 January 2012

75000 சட்டவிரோத கருகலைப்பு அதிர்ச்சி தகவல் ..!


இலங்கை தழுவிய ரீதியில்  மூன்று லட்சத்து எழுபத்தி ஐயாயிரம் கருகலைப்பு கடந்த 
வருடத்தில் மட்டும் இடம்பெற்றுள்ளது . இவற்றில்  எழுபத்தி ஐயாயிரம் கருகலைப்பு சட்டவிரோதமாக இடம்பெற்றுள்ளது . நாள்தோறும் ஆயிரம் கருகலைப்பு இடம்பெற்று வருகின்றன . 
 
கடந்த வருடம் மட்டும் இந்த கருக்கலைப்பின்   போது ஐந்நூறுக்கு மேற்பட்ட
பெண்கள் இறந்துள்ளனர் .  
தவறான நடத்தை  மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே அதிகளவான திருமணமான ஆகாத பெண்கள் இந்த கருக்கலைப்பில் ஈடுபட்டுள்ளதாக

குரல்தரவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .>!
Short URL: http://www.ethirinews.com/?p=24860

No comments:

Post a Comment