Translate

Tuesday 24 January 2012

நவநீதம்பிள்ளையின் வரவு ரத்து! அதிர்ந்து போனது கொழும்பு ஆட்சி!!


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.

இருந்தும் அவ் விஜயம் திடீரென ரத்துச் செய்யப்பட்டதால் கொழும்பு ஆட்சியாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ......... read more

No comments:

Post a Comment