மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 30 January 2012
இலங்கையைக் காக்க ஐ.நா.முயற்சி
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் அடிவருடிகளாகச் செயற்படும் ஐ.நா, போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து இலங்கையை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
போர்க்குற்றவாளி எனக் கூறப்படும் சவேந்திர சில்வாவுக்கு உயர் பதவிகளை வழங்கி, அழகுபடுத்திப் பார்ப்பதன் நோக்கமும் இதுவே என்று நவசமசமாஜக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது............ read more
No comments:
Post a Comment