Translate

Tuesday 24 January 2012

தீர்வுக்கான பேச்சை தொடர்வதே தமிழினத்தின் இன்றைய தேவை; கனடாவில் சுமந்திரன் எம்.பி

news
 இலங்கை விவகாரத்தில் கனடிய அரசின் செயற்பாடு எங்களின் மக்களுக்கு பெரிய நம்பிக்கையையும் பேரெழுச்சி யையும் தருகிறது. வெற்றியோ தோல்வியோ தீர்வுக்கான முயற்சிகளை தொடர்வதே தமிழினத்தின் இன்றைய தேவை என கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.............. read more

No comments:

Post a Comment