.வல்வை மக்களின் வாழ்வாதாரங்களை பெருக்குவதில் கடந்த பத்தாண்டுகளாக வடமாகாணத்தில் வெற்றிகரமான பணிகளை ஆற்றி வருகிறது வல்வை ஒன்றியம். தற்போது பத்தாவது ஆண்டில் கால் பதித்துள்ள வல்வை ஒன்றியம் இந்த ஆண்டு பல்வேறு திட்டங்களை வேகமாக அறிமுகம் செய்துள்ளது. இங்கிலாந்து வாழ் வல்வை மக்களின் உதவியுடன் அங்கு வாழும் முதியோருக்கான கொடுப்பனவுகள் வெற்றிகரமாக நடைபெற்றன............... read more
No comments:
Post a Comment