தற்போது சிவகீதா பிரபாகரன் என்ற பெயரில் மட்டு நகர மேயராக உலாவரும் இவர் முன்னைய பெயர் பத்மினியாகும். இவருக்கும் டக்ளஸ் மாமாவுக்கும் பிறந்த இரண்டு குழந்தைகளையும் டக்ளஸே வளர்த்து வருகிறார். இவர்களை விட்டுப் பிரிந்து பின்னர் சிவகீதா மகேஷ் என்பவரை மணம் முடித்துள்ளார். இத் தகல்களை மகேஷ் அமெரிக்க தூதரகத்துக்குத் தெரிவித்துள்ளார்.
இதுமட்டும் அல்ல சிவகீதா பிரபாகரன் பத்மினி என்ற பெயரில் சுற்றியவேளை அவருக்கும் காட்டிக் கொடுத்த கருணாவுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்ததாகவும் விக்கி லீக்ஸ் மேலும் தெரிவித்துள்ளது. சிவகீதா அவர்கள் கருணாவுடன் காதல் லீலையில் ஈடுபட்ட விடையத்தை விக்கி லீக்ஸ்
மட்டும் அல்ல மட்டு நகரில் உள்ள சில முக்கிய அரசியல் புள்ளிகளும் உறுதிசெய்கின்றனர். ஒரு சமயம் கருணா சிவகீதாவையும் அவரின் தற்போதைய கணவரையும் சுடப்போவதாக மிரட்டியதாகவும் அதனால் அவர்கள் சென்னை சென்று அங்கே தங்க எண்ணியிருந்தாகவும் மேலும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதேவேளை சயிக்கிள் காப் கிடைத்தால் கருணா சிவகீதாவையும் விட்டுவைக்கவுமில்லை. இவர்கள் தான் தற்போதைய தமிழ் தலைவர்களாம் !
விக்கி லீக்ஸிடம் இருந்து அதிர்வு பெற்ற தகவல்: குறிஎண்: 07COLOMBO733
Full context will be available on request
விக்கி லீக்ஸின் முழுச் செய்தியை நீங்கள் பார்க விரும்பினால் எம்மைத் தொடர்புகொள்ளலாம்: நாம் அதனை உங்களுக்கு அனுப்புவோம்:
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=1625
No comments:
Post a Comment