தனது தந்தையும், அண்ணாவும் புலிகளின் பொலிஸ் பிரிவில் கடமையாற்றினர். நான் எவ்வித அச்சமும் இன்றி படித்துக் கொண்டிருந்த போது அவர்கள் என்னைப் பலவந்தமாக பிடித்துச் சென்னர். இருப்பினும் புலிகள் மாதச்சம்பளமாக 8,000 ரூபாவை எமது குடும்பத்துக்கு கொடுத்துவந்தர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் தமது படையணிக்கு பலவந்தமாக ஆட்களைச் சேர்த்தனர் என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக இருக்கும் இவ்வேளையில், புலிகள் தமது நிர்வாகசேவை மற்றும் ஆயுதம் ஏந்திப் போராடாமல் இருக்கும் சேவைகளுக்காவே பலரை பிடித்துச் சென்றனர் என்ற உண்மையை இப் பெண் தற்போது கூறியுள்ளார்.
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 11 February 2012
புலிகள் என்னை கட்டாயமாக கூட்டிச் சென்றாலும் எனது குடும்பத்துக்கு 8,000 ரூபா கொடுத்தனர் !
தனது தந்தையும், அண்ணாவும் புலிகளின் பொலிஸ் பிரிவில் கடமையாற்றினர். நான் எவ்வித அச்சமும் இன்றி படித்துக் கொண்டிருந்த போது அவர்கள் என்னைப் பலவந்தமாக பிடித்துச் சென்னர். இருப்பினும் புலிகள் மாதச்சம்பளமாக 8,000 ரூபாவை எமது குடும்பத்துக்கு கொடுத்துவந்தர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் தமது படையணிக்கு பலவந்தமாக ஆட்களைச் சேர்த்தனர் என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக இருக்கும் இவ்வேளையில், புலிகள் தமது நிர்வாகசேவை மற்றும் ஆயுதம் ஏந்திப் போராடாமல் இருக்கும் சேவைகளுக்காவே பலரை பிடித்துச் சென்றனர் என்ற உண்மையை இப் பெண் தற்போது கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment