காசோலைகளுடன் கூடைய கணக்குகளை வாடிக்கையாளர்கள் திறக்க ஏதுவாக தமிழீழ வங்கி இயங்கியதாகவும், மற்றும் உலகில் ஒரு தீவிரவாத அமைப்பு வங்கி ஒன்றை நடத்துவது இதுவே முதல்தடவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார். தமிழீழ வங்கி மிகவும் நேர்த்தியாக நடத்தப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தகவல்களை அமெரிக்க தூதுவர் தமது தலைமயகத்துக்கு பாதுகாப்பான கேபிள் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இத் தகவல்களை விக்கி லீக்ஸ் மையம் கைப்பற்றியுள்ளது. இதனை அதிர்வு இணையம் விக்கி லீக்ஸ் மையத்தில் இருந்து எடுத்து வெளியிடுகிறது.
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Thursday, 9 February 2012
புலிகளின் வங்கி திறம்பட இயங்கியது: அமெரிக்கா சான்றிதழ் !
காசோலைகளுடன் கூடைய கணக்குகளை வாடிக்கையாளர்கள் திறக்க ஏதுவாக தமிழீழ வங்கி இயங்கியதாகவும், மற்றும் உலகில் ஒரு தீவிரவாத அமைப்பு வங்கி ஒன்றை நடத்துவது இதுவே முதல்தடவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார். தமிழீழ வங்கி மிகவும் நேர்த்தியாக நடத்தப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தகவல்களை அமெரிக்க தூதுவர் தமது தலைமயகத்துக்கு பாதுகாப்பான கேபிள் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இத் தகவல்களை விக்கி லீக்ஸ் மையம் கைப்பற்றியுள்ளது. இதனை அதிர்வு இணையம் விக்கி லீக்ஸ் மையத்தில் இருந்து எடுத்து வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment