Translate

Wednesday 8 February 2012

இப்போதாவது வாயை திறப்பாரா மன்மோகன் சிங்...?


                  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை குற்றம் சாட்டியது. ஆனால், ஒரு நயா பைசாகூட இழப்பு ஏற்பட  வில்லை என்று மன்மோகன் சிங் அரசின் மந்திரி பிரதானிகள் வாய் கூசாமல் வாதிட்டனர்........... read more 

No comments:

Post a Comment