மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 13 March 2012
தமிழ்தெரியாத புலம்பெயர் தமிழ் இளைஞர்களும் - ஆங்கிலம் தெரியாத முன்னாள் விடுதலைப் போராளிகளும்
சிறிலங்காவைப் பூர்விகமாகக் கொண்டவர்களும் தற்போது புலம்பெயர் பிரதேசமான ஐரோப்பாவில் வசிக்கின்ற தமிழ் இளைஞர்கள் குழுவொன்று,
வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு நிலையம் ஒன்றில் புனர்வாழ்வுப் பயிற்சிகளைப் பெற்று வரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை சந்தித்தபோது, அவர்களுடன் தமிழில் உரையாடுவதில் சிக்கலை எதிர்நோக்கியிருந்தனர்.................. read more
No comments:
Post a Comment