ஜெனீவா ஐ.நா மனித உரிமை மாநாட்டில் சில தமிழர்கள் அடங்கிய தூதுக்குழுவினர், ராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். உலகத் தமிழர் பேரவையில்(GTF) இருந்து சென்ற அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன், இலங்கைத் தூதுக்குழுவிடன் நேரடியாக விவாதம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். பன் நாட்டு ராஜதந்திரிகள் கலந்துகொண்ட ஒரு கருத்தரங்கில், சுரேன் தொடுத்த கேள்விகள் டக்ளஸ் தேவானந்தாவை திணறடித்தது. இதனால் இலங்கைத் தூதுக்குழு ஆட்டம் கண்டது !......... read more
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 5 March 2012
ஜெனீவாவில் டக்ளசிடம் சுரேன் நேரடிக் கேள்வி: திணறிய டக்ளஸ் !
ஜெனீவா ஐ.நா மனித உரிமை மாநாட்டில் சில தமிழர்கள் அடங்கிய தூதுக்குழுவினர், ராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். உலகத் தமிழர் பேரவையில்(GTF) இருந்து சென்ற அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன், இலங்கைத் தூதுக்குழுவிடன் நேரடியாக விவாதம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். பன் நாட்டு ராஜதந்திரிகள் கலந்துகொண்ட ஒரு கருத்தரங்கில், சுரேன் தொடுத்த கேள்விகள் டக்ளஸ் தேவானந்தாவை திணறடித்தது. இதனால் இலங்கைத் தூதுக்குழு ஆட்டம் கண்டது !......... read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment