Translate

Thursday 15 March 2012

போர்க்குற்றம்: இலங்கை‌த் தூதரு‌க்கு இந்தியா சம்மன்

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது, நிகழ்ந்த போர்க்குற்றங்கள், மனித உரிமமீறல்கள் தொடர்பாக வெளியாகியுள்ள காணொளி காட்சிகள் குறித்து விளக்கம் கேட்டு இலங்கை தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின்போது, அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த போர்க்குற்ற காட்சிகள் அடங்கிய ஆவணப்படங்களை சேனல் 4 தொலைக்காட்சி தொடர்ந்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது, இலங்கை அரசுக்கு பன்னாட்டு அளவில் கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது............. read more

No comments:

Post a Comment