இலங்கை விவகாரத்தில் மன்மோகன் சிங்கிடமிருந்து பதில் கடிதம் வந்துள்ளது என்று கூறிய ஜெயலலிதா, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன் என்றார்.
பிரதமரின் பதிலில் அ.தி.மு.க.விற்கு திருப்தி இல்லை என்றும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தொடர்ந்து அ.தி.மு.க ஆதரிக்கும் என்றும் ஜெயலலிதா கூறினார்.
பிரதமரின் பதிலில் அ.தி.மு.க.விற்கு திருப்தி இல்லை என்றும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தொடர்ந்து அ.தி.மு.க ஆதரிக்கும் என்றும் ஜெயலலிதா கூறினார்.
No comments:
Post a Comment