Translate

Thursday 15 March 2012

பிராணப் முகர்ஜிக்கு, இளைஞர் காங்கிரஸ் யுவராஜா கண்டனம்

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர்  யுவராஜா நேற்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் எந்த நிலையிலும் தமிழர்களின் உரிமையை ஒரு போதும் விட்டுத்தராது. 

இலங்கை அதிபர் ராஜபக்சே தலைமையிலான இலங்கை ராணுவம் நடத்திய இந்த கொடுரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வரவும், இலங்கையில் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட ராஜபக்சேவையும், இந்த கொடுரத்தில் ஈடுபட்ட  அனைவரையும் தண்டிக்கும் வகையில் அமெரிக்க அரசு ஐக்கிய நாட்டு சபையில் இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வந்து உள்ளது.......... read more 

No comments:

Post a Comment